தமிழ்நாடு அரசின் ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ், மதுரை மாவட்டத்தில் பயிலும் 20,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்…
மதுரை மாவட்டத்தில் மாணவர்களின் கல்வி மற்றும் உடல்நலனுக்காக தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மென்மேலும் விரிவடைந்து வருகிறது. முதற்கட்டமாக 15.09.2022 அன்று துவங்கப்பட்ட…
மேலூரில் உள்ள சொக்கம்பட்டி சாலையில், தமிழ்நாடு ஹரிஜன சேவக சங்கத்தின் மூலம் கஸ்தூரிபா மாணவிகள் விடுதி செயல்பட்டு வருகிறது. சமூக நலக் கொள்கையின் ஒரு பகுதியாக, இந்த…
கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ளதாகவும், பாதுகாப்பாகவும் கழிக்க, மதுரை மாநகராட்சி கல்வி துறை சார்பில் செஸ், கேரம், யோகா, ஓவியம், தையல், பசுமை நடைப்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு…