மதுரை அருகே உள்ள அழகர்கோயில் கள்ளழகர் கோயிலில் நடைபெறும் ஆடிப்பெருந்திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். இவ்வாண்டிற்கான ஆடித்திருவிழா, கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில்…
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா 20ம் தேதி தொடக்கம் செப். 1ல் சுவாமிக்கு பட்டாபிஷேகம் மதுரை உலகப் புகழ் பெற்ற மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோயிலில், சுந்தரேஸ்வரரின்…
முருகனின் அறுபடை வீடுகளில் முதன்மையான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 14 வருடங்களுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் இன்று அதிகாலை மிகச் சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை 5.45…
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெறும் மஹா கும்பாபிஷேகம் மற்றும் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு சிறப்பு யாகசாலை பூஜைகள் வியாழக்கிழமை (10.07.2025) முதல்…
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் ஜூலை 13 மற்றும் 14, 2025 ஆகிய இரண்டு நாட்களில் பக்தர்களுக்குத் தரிசனம் அனுமதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம், அறுபடை…
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வியாழக்கிழமை முதல் மூன்று நாட்கள் ஆன்மிக பயணமாக தமிழகத்தின் முக்கிய கோயில்களுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்வார். வியாழக்கிழமை காலை விமானம்…
மதுரை: திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெற உள்ள குடமுழுக்கு விழாவின் நேரத்தை நிர்ணயிக்க தொடர்புடைய தரப்புகள் ஆலோசனை செய்து முடிவெடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை…