#TempleNews

அழகர்கோவிலில் 5 நிழற்கூடாரங்கள் அமைப்பு

மதுரை அருகிலுள்ள அழகர்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகர் கோயிலில் கோடை காலம் தொடங்கும் நிலையில் பக்தர்களின் வசதிக்காக 5 நிழற்கூடாரங்கள் தனியார் நிறுவனம் சார்பில் நேற்று கோயில் நிர்வாகத்திடம்…

2 வாரங்கள் ago

மதுரை ஐகோர்ட் டிவிஷன் பெஞ்சில் விசாரணை நிறைவு

மதுரை திருப்பரங்குன்றம் மலையுச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின்…

3 மாதங்கள் ago

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் இன்று முக்கிய நீதிமன்ற அமர்வு

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா, முருகன் பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் மிகப்பெரிய ஆன்மீக நிகழ்வாகும். ஒன்பதாம் நாள் கொண்டாடப்படும் திருக்கார்த்திகை…

3 மாதங்கள் ago

அறநிலையத் துறை மறுத்த அனுமதி – ஐகோர்ட் வழி மீண்டும் தீபம்!

கந்தன் மலையாக போற்றப்படும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், இவ்வாண்டு கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்ற அனுமதி கிடைத்துள்ளது. அறநிலையத்துறை மறுத்திருந்த நிலையில், மனு தாக்கல்…

3 மாதங்கள் ago

புனிதத் தலத்தில் வணிக நோக்கு சரியா? கேள்வி எழுப்பும் இந்து மக்கள் கட்சி

மதுரை மீனாட்சியம்மன் கோயில் வளாகத்தில் விற்பனை செய்யப்படும் பிரசாதப் பொருட்களின் விலை 50% உயர்த்தப்பட்டுள்ளதை இந்து மக்கள் கட்சி கடுமையாக எதிர்த்து, விலையேற்றத்தை ரத்து செய்ய வேண்டும்…

4 மாதங்கள் ago

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழா முன்னிட்டு ஜூலை 14 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெறும் மஹா கும்பாபிஷேகம் மற்றும் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு சிறப்பு யாகசாலை பூஜைகள் வியாழக்கிழமை (10.07.2025) முதல்…

8 மாதங்கள் ago