தமிழ்நாடு அரசின் ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ், மதுரை மாவட்டத்தில் பயிலும் 20,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்…
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா, முருகன் பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் மிகப்பெரிய ஆன்மீக நிகழ்வாகும். ஒன்பதாம் நாள் கொண்டாடப்படும் திருக்கார்த்திகை…
மதுரை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பட்டாசு விற்பனை செய்ய விரும்புவோருக்கான தற்காலிக உரிமம் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வெடிபொருள் சட்டம்,…
மதுரை மாவட்டம் மேலூர் அரசு கல்லூரி மாணவிகளுக்கான சமூகநீதி விடுதியில் தட்டச்சுப் பயிற்சிக்கு கிடைக்கும் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவிகள் விடுதிகளுக்கும்…
மதுரை மாநகராட்சியின் கீழ், இன்று (ஜூலை 24) "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் பல்வேறு முகாம்கள் நடைபெறுகின்றன. மக்கள் மையம்கொண்டு நடைபெற்றுவரும் இந்த முகாம்கள், மொத்தமாக 4…
நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பழங்காநத்தம் - ஜெய்ஹிந்த்புரம் உயர் நிலைப் பாலம் வியாழக்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. ரூ.68.38 கோடியில் கட்டப்பட்ட இந்தப் பாலத்தை முதல்வர்…
மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகை கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில், ரூ.1,600 கோடி மதிப்பில் நடைப்பெற்று வரும் முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தை விரைவில்…