மதுரை மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லூரியில், இளங்கலை மற்றும் முதுகலை பாடப்பிரிவுகளின் காலியிடங்களுக்கு மாணவியர் சேர்க்கை நடைபெற உள்ளதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை முடிவில், பின்வரும் பாடப்பிரிவுகளில் சில காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது:
அதேபோல், முதுநிலைப் படிப்பான எம்.எஸ்.சி தாவரவியல் பாடப்பிரிவிலும் சில இடங்கள் காலியாக உள்ளன.
சேர விருப்பமுள்ள மாணவிகள், தங்களின் கல்வித் தகுதிகளுடன் நேரடியாக கல்லூரியின் சேர்க்கை உதவி மையத்தை அணுகலாம். சேர்க்கை செயல்முறை அரசு வழிகாட்டி நெறிமுறைகளின்படி நடைபெறும் எனவும், கூடுதல் தகவலுக்கு கல்லூரி இணையதளத்தை அல்லது உதவி மையத்தை தொடர்புகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…
தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…
பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…
காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…