நாள்: 05.09.2025 முதல் 15.09.2025 வரை
இடம்: தமுக்கம் மைதானம், மதுரை மாநாட்டு மையம்
தொகுப்பு: மதுரை மாவட்ட நிர்வாகம்
அறிக்கை வெளியீடு: மாவட்ட ஆட்சியர் திரு. கே.ஜே. பிரவீன் குமார் IAS
புத்தகங்கள் மீது காதலும், தமிழின் மீது பற்றும் கொண்ட அனைவரும் தவறாமல் இவ்விழாவில் கலந்துகொள்ள அழைக்கப்படுகிறீர்கள். சிந்தனையும், செயற்பாட்டும் ஒன்று சேரும் இத்திருவிழா, ஒவ்வொரு தமிழன்பவனுக்கும் மறக்க முடியாத அனுபவமாக அமையும்!
தகவல் வெளியீடு:
மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு. கே.ஜே. பிரவீன் குமார், IAS
மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…
தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…
பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…
காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…