மதுரை மாநகராட்சியில் ரூ.250 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி முக்கியஸ்தரான திரு ஆர்.பி. உதயகுமார் வீடியோவொன்றை வெளியிட்டு, பல்வேறு கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
மதுரை மாநகராட்சியில் ரூ.250 கோடி ஊழல் தொடர்பான விசாரணை மட்டும் அல்லாமல், அதன் பின்னணி, இதில் யார் யார் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்தும் தெளிவான தகவல்களை அரசு வெளியிட வேண்டும் என்பதே மக்கள் எதிர்பார்ப்பு. அரசின் நடவடிக்கையே இக்கேள்விக்கு பதிலாக அமையும்.
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித் திருவிழா, இன்று (ஜூலை…
மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்திற்குட்பட்ட பாப்பி நாயக்கன்பட்டி–சங்கரலிங்கபுரம் பகுதியில் உள்ள சல்லுப்பன் கரடு அடிவாரத்தில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானதாகக்…
மதுரை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் நடத்தும் மாதாந்திர…
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் பாதை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் நாளை (ஜூலை 18) திட்டமிட்ட மின்தடை…
தமிழகத்தின் சேலம் மற்றும் மதுரை ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட…
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆடித்…