மதுரை மாநகராட்சியில் ரூ.250 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி முக்கியஸ்தரான திரு ஆர்.பி. உதயகுமார் வீடியோவொன்றை வெளியிட்டு, பல்வேறு கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
மதுரை மாநகராட்சியில் ரூ.250 கோடி ஊழல் தொடர்பான விசாரணை மட்டும் அல்லாமல், அதன் பின்னணி, இதில் யார் யார் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்தும் தெளிவான தகவல்களை அரசு வெளியிட வேண்டும் என்பதே மக்கள் எதிர்பார்ப்பு. அரசின் நடவடிக்கையே இக்கேள்விக்கு பதிலாக அமையும்.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் நாளை தொடங்கி செப்டம்பர் 11…
மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள இஸ்கான் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பலராமர் திருக்கோவிலில் இன்று, செப்டம்பர் 4, 2026 அன்று,…
மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், காப்பாளர்கள் மற்றும்…
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், கோவில் நிர்வாகம்செப்டம்பர் 11 முதல் 16 வரை மூலவர் தரிசனம்…
ஜல்லிக்கட்டு குறித்து தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா சட்டப்பேரவையில் தெரிவித்த கருத்துகளைக் கண்டித்தும், தவெக அரசைக் கண்டித்தும் செப்டம்பர் 3-ஆம்…
1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சோலமலை பொறியியல் கல்லூரி, தரமான தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைக் கல்வியை வழங்குவதுடன், மாணவர்களின் திறன்…