மார்கழி மாத திருவாதிரை திருநாளை முன்னிட்டு, அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் பக்தர்களால் களைகட்டியுள்ளது. சிவபெருமான் தாண்டவமாடிய ஐந்து முக்கிய சபைகளையும் ஒரே இடத்தில் தரிசிக்கும் அபூர்வ பாக்கியம், இன்றைய திருவிழாவில் பக்தர்களுக்குக் கிடைத்துள்ளது.
சிவன் தாண்டவமாடிய ஐந்து சபைகள் வெவ்வேறு தலங்களில் இருந்தாலும், அவற்றின் அம்சங்களை குறிக்கும் வகையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தனித்தனி சன்னதிகள் மற்றும் மூர்த்தங்கள் அமைந்துள்ளன.
“திருவாதிரை நாளில் ஒரு வாய்க் களி உண்பது புண்ணியம்” என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இன்று, அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் கால் மாறி ஆடிய வெள்ளியம்பல நடராஜருடன், மற்ற நான்கு சபை மூர்த்திகளையும் ஒரே தரிசனத்தில் காணும் அரிய வாய்ப்பு பக்தர்களுக்கு கிடைத்துள்ளது.
மதுரை சித்திரை திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21, 2026) கோலாகலமாக நடைபெற்றன. காலை மற்றும் இரவு…
சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளான ஏப்ரல் 20, 2026 திங்கட்கிழமை, காலை 7 மணியளவில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளிய இறைவன் நான்கு…
மதுரை நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழாவின் முதல் நாள் நிகழ்வுகள் நேற்று (ஏப்ரல் 19, 2026, ஞாயிற்றுக்கிழமை) வெற்றிகரமாக…
மதுரையில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற கட்டட திறப்பு விழாவை முன்னிட்டு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் வருகையால் நாளை நகரில்…
நேரலை கண்காணிப்பு · 19–29 ஏப்ரல் 2026 📍 இணையதளம் மூலம் கண்காணிக்க இங்கே கிளிக் செய்யவும் Track Meenakshi…
நேரலை கண்காணிப்பு · 29 ஏப்ரல் – 6 மே 2026 📍 இணையதளம் மூலம் கண்காணிக்க இங்கே கிளிக்…