மார்கழி மாத திருவாதிரை திருநாளை முன்னிட்டு, அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் பக்தர்களால் களைகட்டியுள்ளது. சிவபெருமான் தாண்டவமாடிய ஐந்து முக்கிய சபைகளையும் ஒரே இடத்தில் தரிசிக்கும் அபூர்வ பாக்கியம், இன்றைய திருவிழாவில் பக்தர்களுக்குக் கிடைத்துள்ளது.
சிவன் தாண்டவமாடிய ஐந்து சபைகள் வெவ்வேறு தலங்களில் இருந்தாலும், அவற்றின் அம்சங்களை குறிக்கும் வகையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தனித்தனி சன்னதிகள் மற்றும் மூர்த்தங்கள் அமைந்துள்ளன.
“திருவாதிரை நாளில் ஒரு வாய்க் களி உண்பது புண்ணியம்” என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இன்று, அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் கால் மாறி ஆடிய வெள்ளியம்பல நடராஜருடன், மற்ற நான்கு சபை மூர்த்திகளையும் ஒரே தரிசனத்தில் காணும் அரிய வாய்ப்பு பக்தர்களுக்கு கிடைத்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம், நாகமலை புதுக்கோட்டை, வாடிப்பட்டி, ஒத்தக்கடை மற்றும் திருமங்கலம் உள்ளிட்ட 5 சார் பதிவாளர் அலுவலகங்களில்…
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நிலவும் கடுமையான வறட்சியால், தேனி, மதுரை,…
மதுரையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2026–27 கல்வியாண்டுக்கான டிப்ளமோ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. 1946-ஆம்…
மதுரை வில்லாபுரம் மலர் சந்தையின் பின்புறத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய (TNHB) குடியிருப்புகள் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி…
மதுரை மாவட்டத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகளை முன்னிட்டு நாளை (ஜூன் 3, 2026) பல்வேறு பகுதிகளில் திட்டமிட்ட மின்தடை…
கோடை விடுமுறை நிறைவடைந்து ஜூன் முதல் வாரத்தில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சென்னை நோக்கி திரும்பும் பயணிகளின்…