மார்கழி மாத திருவாதிரை திருநாளை முன்னிட்டு, அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் பக்தர்களால் களைகட்டியுள்ளது. சிவபெருமான் தாண்டவமாடிய ஐந்து முக்கிய சபைகளையும் ஒரே இடத்தில் தரிசிக்கும் அபூர்வ பாக்கியம், இன்றைய திருவிழாவில் பக்தர்களுக்குக் கிடைத்துள்ளது.
சிவன் தாண்டவமாடிய ஐந்து சபைகள் வெவ்வேறு தலங்களில் இருந்தாலும், அவற்றின் அம்சங்களை குறிக்கும் வகையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தனித்தனி சன்னதிகள் மற்றும் மூர்த்தங்கள் அமைந்துள்ளன.
“திருவாதிரை நாளில் ஒரு வாய்க் களி உண்பது புண்ணியம்” என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இன்று, அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் கால் மாறி ஆடிய வெள்ளியம்பல நடராஜருடன், மற்ற நான்கு சபை மூர்த்திகளையும் ஒரே தரிசனத்தில் காணும் அரிய வாய்ப்பு பக்தர்களுக்கு கிடைத்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித் திருவிழா, இன்று (ஜூலை…
மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்திற்குட்பட்ட பாப்பி நாயக்கன்பட்டி–சங்கரலிங்கபுரம் பகுதியில் உள்ள சல்லுப்பன் கரடு அடிவாரத்தில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானதாகக்…
மதுரை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் நடத்தும் மாதாந்திர…
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் பாதை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் நாளை (ஜூலை 18) திட்டமிட்ட மின்தடை…
தமிழகத்தின் சேலம் மற்றும் மதுரை ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட…
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆடித்…