சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித்குமார், தனிப்படை போலீஸாரால் கொடூரமாக தாக்கப்பட்டதில் உயிரிழந்தார். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து, மதுரை உயர்நீதிமன்ற கிளை இந்த வழக்கை விசாரித்து, மதுரை மாவட்ட நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷ் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்டது. அந்த நடவடிக்கையின் கீழ், இன்று திருப்புவனத்தில் நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருகிறது.
அஜித்குமாரின் குடும்பத்துக்கு அரசின் சார்பில் பல உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன:
இந்த உதவிகளை தமிழ்நாடு அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் நேரில் சென்று வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி, எம்எல்ஏ தமிழரசி மற்றும் பல உள்ளாட்சி மன்றத்தினர் கலந்து கொண்டனர்.
மேலும், முதல்வர் மு.க. ஸ்டாலின் அஜித்குமாரின் தாயார் மற்றும் சகோதரரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆதரவையும் தெரிவித்தார்.
மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…
தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…
பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…
காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…