அழகர் கோவிலில் ஏப்ரல் 11, 2025 இன்று, கள்ளழகர் திருக்கல்யாணம் ஆனந்தமாகவும், பக்திபூர்வமாகவும் நடைபெற்றது. இந்த தெய்வீக திருமண நிகழ்வில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு இறைவனின் அருளைப் பெற்றனர். மதுரை மாவட்ட நிர்வாகம், தேவஸ்தானம் மற்றும் காவல் துறை ஒருங்கிணைந்து சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். திருவிழா அமைதியாகவும், சிறப்பாகவும் நடைபெற்றது.
வெற்றிகரமாக முடிவடைந்ததைத் தொடர்ந்து, மதுரை நகரமே ஆவலுடன் எதிர்நோக்கும் அடுத்த பெரிய விழா – சித்திரை திருவிழா! இதற்கான வேலைப்பாடுகள் தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம், 330 தொழில்நுட்ப பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசு வேலைக்கு தயாராகிக்…
மதுரை மாநகர வளர்ச்சிக்கேற்ப, பொதுமக்கள் மற்றும் வணிக நலன் கருத்தில் கொண்டு 13,662 புதிய மின் இணைப்புகள் 2024–25ம் ஆண்டில்…
மதுரை அழகர்கோவில் சித்திரைத் திருவிழாவில், பக்தர்கள் ஒரே திருவிழாவுக்குள் செலுத்திய காணிக்கை ரூ.1.06 கோடிக்கு மேல் என அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.…
கோடை விடுமுறைக்குப் பிள்ளைகளை எங்கே அழைத்துச் செல்லலாம் என்று யோசித்துக்கொண்டு இருக்கிறீர்களா? இந்திய ரயில்வேயின் கிளை நிறுவனமான IRCTC (Indian…
தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியானது, அந்த பகுதியில்…
மதுரை: தமிழ்நாட்டின் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தும் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருந்தது. இந்தநிலையில்,…