அழகர் கோவிலில் ஏப்ரல் 11, 2025 இன்று, கள்ளழகர் திருக்கல்யாணம் ஆனந்தமாகவும், பக்திபூர்வமாகவும் நடைபெற்றது. இந்த தெய்வீக திருமண நிகழ்வில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு இறைவனின் அருளைப் பெற்றனர். மதுரை மாவட்ட நிர்வாகம், தேவஸ்தானம் மற்றும் காவல் துறை ஒருங்கிணைந்து சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். திருவிழா அமைதியாகவும், சிறப்பாகவும் நடைபெற்றது.
வெற்றிகரமாக முடிவடைந்ததைத் தொடர்ந்து, மதுரை நகரமே ஆவலுடன் எதிர்நோக்கும் அடுத்த பெரிய விழா – சித்திரை திருவிழா! இதற்கான வேலைப்பாடுகள் தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…
தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…
பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…
காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…