மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் உள்ள முக்கிய பெருமாள் கோயில்களில் நடை திறப்பு மற்றும் நடை அடைப்பு நேரங்களில் தற்காலிக மாற்றம் செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் டிசம்பர் 16 முதல் 2026 ஜனவரி 13 வரை அமலில் இருக்கும்.
மார்கழி மாதத்தின் ஆன்மிக சிறப்பை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த நடை நேர மாற்றங்கள், பக்தர்கள் அதிகாலையிலேயே தரிசனம் செய்ய ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பக்தர்கள் இதனை கவனத்தில் கொண்டு தங்களது தரிசனத்தை திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…
தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…
பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…
காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…