சிவகங்கை மாவட்டம் – மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார் (27), நகை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட பின்னர், குற்றப் பிரிவு தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் மரணம் அடைந்தது, தமிழகமெங்கும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து,
அரசியல், சமூக தரப்புகளின் கண்டனங்களுக்கிடையே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த வழக்கை மத்திய புலனாய்வு இயக்கத்திடம் (CBI) ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில்,
மதுரை மாவட்ட கூடுதல் நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷ் விசாரணைக்கு நியமிக்கப்பட்டு, தற்போது இரண்டாவது நாளாக நேரடி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இவர் வரும் ஜூலை 8ஆம் தேதி, விசாரணை அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார். அதன் பிறகே, வழக்கு அதிகாரப்பூர்வமாக CBI-க்கு ஒப்படைக்கப்படும் என அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், மாநில மனித உரிமை ஆணையம், தாமாக முன்வந்து, அஜித் குமார் மரணத்தைப் பற்றிய சுயமுயற்சி விசாரணை தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக,
மதுரை நகரின் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதற்கான திருப்பணிகள்…
மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…
தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…
பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…