மதுரை, அக். 9 – முன்னாள் இந்திய கிரிக்கெட் அணித் தலைவரும், உலகக் கோப்பை வெற்றி பெற்ற கேப்டனுமான எம்.எஸ். தோனி இன்று மதுரையில் புதிய கிரிக்கெட் ஸ்டேடியத்தைத் திறக்கிறார்.
இது, வேலம்மாள் கல்வி குழுமம் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் இணைப்பில், மதுரை சிந்தாமணி ரிங் ரோடு பகுதியில், வேலம்மாள் ஆஸ்பத்திரி அருகே 11½ ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.325 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
இந்த ஸ்டேடியம், எதிர்காலத்தில் டிஎன்பிஎல், ஐபிஎல், ரஞ்சித் கோப்பை உள்ளிட்ட முக்கிய போட்டிகளுக்கான தளமாக பயணிக்கவுள்ளது.
இந்த நிகழ்வில் தோனி பங்கேற்கும் செய்தி, மதுரை ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விரும்பிகளில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை நகரின் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதற்கான திருப்பணிகள்…
மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…
தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…
பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…