சமீபத்திய

சித்திரை திருவிழா ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தீவிரம்

மதுரை சித்திரை திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், மீனாட்சி அம்மன் – சுந்தரேசுவரர் திருக்கோவில் மற்றும் அழகர் கோயிலில் நடைபெறும் சித்திரை திருவிழாவின் ஏற்பாடுகள், பாதுகாப்பு, போக்குவரத்து உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.

திருவிழா சிறப்பாக நடைபெற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் விரைவில் மேற்கொள்ளப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

WhatsAppWhatsAppFacebookFacebookXXTelegramTelegramCopy LinkCopy LinkShareShare
Thoonganagaram Admin

Recent Posts

மீண்டும் வைகை ஆற்றில் இறைச்சி கழிவுகள் – பொதுமக்கள் அதிர்ச்சி, கடும் கண்டனம்!

மதுரை வைகை ஆற்றில், மீண்டும் இறைச்சி கழிவுகள் சட்டவிரோதமாக கொட்டப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறிப்பாக, நெல்பேட்டை பகுதியில், இந்த மாசுபாட்டு…

4 நாட்கள் ago

மதுரை பேருந்து மேலாளர் ஓட்டுநரை அடித்து வெளியான பரபரப்பு நாளை பேருந்துகள் இயங்காது!

மதுரை – ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால், பல்வேறு இடங்களுக்கு அதிக எண்ணிக்கையில்…

4 நாட்கள் ago

விஜய்யை கூட்டணியில் சேர்க்கலாம் – அமித்ஷாவின் முக்கிய டாஸ்க்!

பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரும், பாஜக தலைவருமான அமித்ஷா, தமிழ்நாட்டில் அடுத்த தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்த புதிய…

4 நாட்கள் ago

விடுபட்ட மகளிருக்கு விரைவில் ரூ.1000 உரிமைத்தொகை – அமைச்சர் கூறிய புதிய தகவல்!

மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சிக்கு உட்பட்ட கருத்தப்புளியம்பட்டி பகுதியில், தமிழ்நாடு இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் புதிய…

4 நாட்கள் ago

பக்தி பரவசத்தில் திருப்பரங்குன்றம் – வைகாசி விசாகம் சிறப்பாக நடைபெற்றது

🌺 விழா தொடக்கம் தேதி: மே 31 – காப்பு கட்டுதல் மூலம் விழா தொடங்கியது. இடம்: திருப்பரங்குன்றம் முருகன்…

4 நாட்கள் ago

மதுரையில் வேளாண் வணிக முன்னேற்றம் ரூ.568 கோடி மதிப்பில் காய்கறி, பழங்கள் விற்பனை – 2.34 கோடி நுகர்வோருக்கு நேரடி பயன்

மதுரையில் வேளாண் வணிகத்தில் 4 ஆண்டுகளில் ரூ.568 கோடிக்கு உற்பத்தி – 2.34 கோடி நுகர்வோர் பயன் பெற்ற தகவல்…

6 நாட்கள் ago