2024-25 நிதியாண்டுக்கான சொத்து வரி வசூலை அதிகரிக்க முயற்சியாக, மதுரை மாநகராட்சி, வரி செலுத்துபவர்களுக்கு சிறப்பு சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. இந்த சலுகையின் கீழ், வரும் ஏப்ரல் 30ம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்தும் நபர்களுக்கு 5% தள்ளுபடி, அதாவது அதிகபட்சம் ரூ.5,000 வரை தள்ளுபடி வழங்கப்படும்.
மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்ததாவது, “வரி செலுத்தும் மக்களுக்கு வசதியாக, மாநகராட்சி வரிவசூல் மையங்கள் ஏப்ரல் மாத சனி, ஞாயிறு நாட்களிலும் செயல்படும்” என தெரிவித்துள்ளனர்.
மதுரை மாநகராட்சி, குடிநீர், பாதாளச் சாக்கடை, தொழில், குப்பை வரி உள்ளிட்ட பல்வேறு மூலங்களிலிருந்து ஆண்டுக்கு பல கோடி வருவாயை பெறுகிறது. இருப்பினும், சொத்து வரியே மாநகராட்சியின் முதன்மை வருமானமாக உள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.350 கோடி வருவாய் கிடைக்கிறது.
இந்த வருவாயின் மூலம்:
அண்மையில், மாநகராட்சிகள் சொத்து வரியை 6% உயர்த்தியுள்ளன. புதிய நிதியாண்டில், மதுரை மாநகராட்சியின் சொத்து வரி வசூல் இலக்கு ரூ.254.53 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…
தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…
பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…
காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…