சென்னை, ஏப்ரல் 17:
மதுரை மாநகரில் நடைபெறவுள்ள சித்திரை திருவிழா தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜூ அளித்த கோரிக்கைக்கு பதிலளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திருவிழா மிகச் சிறப்பாக நடத்தப்படும் என உறுதிபட தெரிவித்தார்.
மதுரை உயர்நீதிமன்றத்தில், திருவிழா ஏற்பாடுகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில், நீதிபதிகள் அரசின் நடவடிக்கைகளை முழுமையாக பாராட்டி, வழக்கை தள்ளுபடி செய்தனர்.
“விளம்பர நோக்கத்துடன் வழக்கு தொடரப்பட்டது” என நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
அமைச்சர் சேகர்பாபு மேலும் கூறியதாவது:
“முந்தைய ஆட்சியில் நடந்ததல்லாதவை இப்போது நடக்கின்றன.
மக்கள் நம்பிக்கைக்குரிய திராவிட மாடல் ஆட்சி, அனைத்து பணிகளையும் செயல்படுத்தும் ஆற்றல் கொண்டது.
சித்திரை திருவிழா – கொடியேற்றம், கல்யாணம், தேரோட்டம், அழகர் புறப்படுதல் – அனைத்தும் ஜே ஜே என்று நடைபெறும்!”
மதுரை: தமிழ்நாட்டின் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தும் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருந்தது. இந்தநிலையில்,…
மதுரை: திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெற உள்ள குடமுழுக்கு விழாவின் நேரத்தை நிர்ணயிக்க தொடர்புடைய தரப்புகள் ஆலோசனை செய்து முடிவெடுக்க…
இந்தியாவின் முன்னணி வானூர்தி நிறுவனம் இண்டிகோ, தமிழ்நாட்டின் கலாச்சார மாநகரமான மதுரையிலிருந்து அபுதாபி வரை நேரடி விமான சேவையை ஜூன்…
மதுரை, வளையங்குளம்:தமிழகத்தில் சில தினங்களாகவே மழை வௌ்ளிப்படியாக பெய்து வருகிறது. கோடை வெயிலை தணிக்கவும், குளிர்ச்சியூட்டவும் இந்த மழை காரணமானாலும்,…
2.75 கோடி பேர் வருகை – வெளிநாட்டினர் கூடுதலாக குவிந்து வருகிறார்கள்! மதுரை:இந்தியாவின் முக்கிய சுற்றுலா நகரங்களில் ஒன்றாக மதுரை…
பல்லாயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் மதுரை டைடல் பார்க் திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் முத்திரை குத்தியுள்ளது. திட்டத்திற்கெதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு…