இடம்: உசிலம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி
தலைமை: மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு. சாமிநாதன்
துறைகள்: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, அரசு மருத்துவமனை
மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக உசிலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில், உசிலம்பட்டி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து, தேவையான உதவிகளை வழங்கினர்.
இந்த முகாம், மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் முழுமையாக இணையவும், அரசு உதவிகளை சுலபமாக பெறவும் வழிவகுக்கும் ஒரு முக்கியமான முயற்சியாக அமைந்தது.
அதிகாரம் மட்டுமல்ல; உரிமையை நிஜமாக்கும் நிகழ்வாக இந்த முகாம் சிறப்பாக நிறைவு பெற்றது.
மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் கடந்த மூன்று மாதங்களில் பல்வேறு நலத்திட்டங்கள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு, பார்வையற்றோர் மற்றும் வாய்,…
மதுரையின் மாட்டுத்தாவணி பகுதியில் செயல்பட்டு வரும் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அடுத்த தலைமுறைக்கான அதிநவீன ரோபோடிக் அறுவைசிகிச்சை அமைப்பு…
மதுரையைச் சேர்ந்த இந்திரன் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், அரசு சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை…
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் நடைபெற்று வரும் அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் ஆடித் திருவிழாவின் 9-ஆம் நாள் நிகழ்ச்சிகள் இன்று (29.07.2026)…
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் நடைபெற்று வரும் ஆடித் திருவிழா பக்தர்கள் திரளான பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று (28.07.2026)…
மதுரை, கோவை மெட்ரோ திட்டம் மீண்டும் நிராகரிப்பு சென்னை: மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்தும் அளவுக்கு…