சுகாதாரத் துறையில் அருமையான வேலை வாய்ப்பு | டிப்ளமோ / டிகிரி தகுதி | உடனே விண்ணப்பிக்கலாம்
புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரத் துறையில், மாவட்ட நலவாழ்வுச் சங்கம் (District Health Society) மூலம் செவிலியர், மருந்தாளுநர், ஆய்வக நுட்புனர் ஆகிய பணியிடங்களுக்கு தற்காலிக நியமனம் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த வேலை வாய்ப்பிற்கு டிப்ளமோ / டிகிரி தகுதி கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடம்: புதுக்கோட்டை மாவட்டம்
பணிநிலை: தற்காலிக நியமனம்
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பப் படிவம்:
https://cdn.s3waas.gov.in/s342e7aaa88b48137a16a1acd04ed91125/uploads/2026/01/17676106793586.pdf
புதுக்கோட்டை மாவட்ட சுகாதார அலுவலகம்,
பழைய பேருந்து நிலையம் அருகில்,
நீதிமன்ற வளாகத்திற்கு எதிரில்,
மதுரை ரோடு,
புதுக்கோட்டை – 622001
18.01.2026
இந்த வேலை வாய்ப்பு தொடர்பான முழுமையான விவரங்களை அறிய, அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
இந்த வாய்ப்பை தவற விடாமல், உடனே விண்ணப்பியுங்கள்.
மதுரை நகரின் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதற்கான திருப்பணிகள்…
மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…
தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…
பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…