சுகாதாரத் துறையில் அருமையான வேலை வாய்ப்பு | டிப்ளமோ / டிகிரி தகுதி | உடனே விண்ணப்பிக்கலாம்
புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரத் துறையில், மாவட்ட நலவாழ்வுச் சங்கம் (District Health Society) மூலம் செவிலியர், மருந்தாளுநர், ஆய்வக நுட்புனர் ஆகிய பணியிடங்களுக்கு தற்காலிக நியமனம் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த வேலை வாய்ப்பிற்கு டிப்ளமோ / டிகிரி தகுதி கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடம்: புதுக்கோட்டை மாவட்டம்
பணிநிலை: தற்காலிக நியமனம்
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பப் படிவம்:
https://cdn.s3waas.gov.in/s342e7aaa88b48137a16a1acd04ed91125/uploads/2026/01/17676106793586.pdf
புதுக்கோட்டை மாவட்ட சுகாதார அலுவலகம்,
பழைய பேருந்து நிலையம் அருகில்,
நீதிமன்ற வளாகத்திற்கு எதிரில்,
மதுரை ரோடு,
புதுக்கோட்டை – 622001
18.01.2026
இந்த வேலை வாய்ப்பு தொடர்பான முழுமையான விவரங்களை அறிய, அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
இந்த வாய்ப்பை தவற விடாமல், உடனே விண்ணப்பியுங்கள்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் செப்டம்பர் 16 மற்றும் 17 ஆகிய இரண்டு…
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தை நேரில் காண விரும்பும் பக்தர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது. கோயில் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ…
மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, செப்டம்பர் 16-ம் தேதி இரவு 10 மணி முதல் செப்டம்பர் 17-ம்…
விநாயகர் சதுர்த்தி மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதலாக 5,400…
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய் மாமன்’ தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க…
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் மாதத்தில் இயக்கப்படும் விரைவு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மூன்றாவது…