சுகாதாரத் துறையில் அருமையான வேலை வாய்ப்பு | டிப்ளமோ / டிகிரி தகுதி | உடனே விண்ணப்பிக்கலாம்
புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரத் துறையில், மாவட்ட நலவாழ்வுச் சங்கம் (District Health Society) மூலம் செவிலியர், மருந்தாளுநர், ஆய்வக நுட்புனர் ஆகிய பணியிடங்களுக்கு தற்காலிக நியமனம் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த வேலை வாய்ப்பிற்கு டிப்ளமோ / டிகிரி தகுதி கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடம்: புதுக்கோட்டை மாவட்டம்
பணிநிலை: தற்காலிக நியமனம்
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பப் படிவம்:
https://cdn.s3waas.gov.in/s342e7aaa88b48137a16a1acd04ed91125/uploads/2026/01/17676106793586.pdf
புதுக்கோட்டை மாவட்ட சுகாதார அலுவலகம்,
பழைய பேருந்து நிலையம் அருகில்,
நீதிமன்ற வளாகத்திற்கு எதிரில்,
மதுரை ரோடு,
புதுக்கோட்டை – 622001
18.01.2026
இந்த வேலை வாய்ப்பு தொடர்பான முழுமையான விவரங்களை அறிய, அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
இந்த வாய்ப்பை தவற விடாமல், உடனே விண்ணப்பியுங்கள்.
மதுரை நகரில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவின் ஐந்தாம் நாள் நிகழ்வுகள் 23 ஏப்ரல் 2026, வியாழக்கிழமை அன்று சிறப்பாக…
மதுரை சித்திரை திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21, 2026) கோலாகலமாக நடைபெற்றன. காலை மற்றும் இரவு…
சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளான ஏப்ரல் 20, 2026 திங்கட்கிழமை, காலை 7 மணியளவில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளிய இறைவன் நான்கு…
மதுரை நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழாவின் முதல் நாள் நிகழ்வுகள் நேற்று (ஏப்ரல் 19, 2026, ஞாயிற்றுக்கிழமை) வெற்றிகரமாக…
மதுரையில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற கட்டட திறப்பு விழாவை முன்னிட்டு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் வருகையால் நாளை நகரில்…
நேரலை கண்காணிப்பு · 19–29 ஏப்ரல் 2026 📍 இணையதளம் மூலம் கண்காணிக்க இங்கே கிளிக் செய்யவும் Track Meenakshi…