சமீபத்திய

சுகாதாரத் துறையில் வேலை தேடுபவர்களுக்கு அரிய வாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கலாம்

சுகாதாரத் துறையில் அருமையான வேலை வாய்ப்பு | டிப்ளமோ / டிகிரி தகுதி | உடனே விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரத் துறையில், மாவட்ட நலவாழ்வுச் சங்கம் (District Health Society) மூலம் செவிலியர், மருந்தாளுநர், ஆய்வக நுட்புனர் ஆகிய பணியிடங்களுக்கு தற்காலிக நியமனம் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த வேலை வாய்ப்பிற்கு டிப்ளமோ / டிகிரி தகுதி கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.


மொத்த காலியிடங்கள்: 6

பணியிடம்: புதுக்கோட்டை மாவட்டம்
பணிநிலை: தற்காலிக நியமனம்


செவிலியர் (Staff Nurse)

  • காலியிடங்கள்: 4
  • கல்வித் தகுதி: B.Sc (Nursing) / DGNM
  • வயது வரம்பு: 35 வயதிற்குள்
  • சம்பளம்: ரூ.18,000

மருந்தாளுநர் (Pharmacist)

  • காலியிடங்கள்: 1
  • கல்வித் தகுதி: D.Pharm / B.Pharm
  • வயது வரம்பு: 35 வயதிற்குள்
  • சம்பளம்: ரூ.15,000

ஆய்வக நுட்புனர் (Lab Technician)

  • காலியிடங்கள்: 1
  • கல்வித் தகுதி: Diploma in Lab Technician (DMLT)
  • வயது வரம்பு: 35 வயதிற்குள்
  • சம்பளம்: ரூ.13,000

தேர்வு முறை

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை

  1. கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்
  2. பிரிண்ட் எடுத்து, தேவையான விவரங்களை பூர்த்தி செய்யவும்
  3. தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பவும்

விண்ணப்பப் படிவம்:
https://cdn.s3waas.gov.in/s342e7aaa88b48137a16a1acd04ed91125/uploads/2026/01/17676106793586.pdf


விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

புதுக்கோட்டை மாவட்ட சுகாதார அலுவலகம்,
பழைய பேருந்து நிலையம் அருகில்,
நீதிமன்ற வளாகத்திற்கு எதிரில்,
மதுரை ரோடு,
புதுக்கோட்டை – 622001


விண்ணப்பிக்க கடைசி தேதி

18.01.2026


இந்த வேலை வாய்ப்பு தொடர்பான முழுமையான விவரங்களை அறிய, அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
இந்த வாய்ப்பை தவற விடாமல், உடனே விண்ணப்பியுங்கள்.

Thoonganagaram Admin

Recent Posts

மதுரையில் 45 நாள் அரசுப் பொருட்காட்சி… ஜூன் 14ல் தொடக்கம்!

மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில், மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள அரசுப் பொருட்காட்சி–2026 தொடக்க விழா ஜூன் 14ஆம் தேதி…

21 மணி நேரங்கள் ago

கோவிலில் VIP கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் ரமேஷ்

மதுரையில் உலகப் புகழ்பெற்ற Meenakshi Amman Temple கோவிலுக்கு வழிபாட்டிற்காக வந்த தமிழக அமைச்சர் ரமேஷ், எந்தவித அரசியல் பந்தாவும்,…

2 நாட்கள் ago

கூட்டுறவு துறையில் வேலைவாய்ப்புக்கு பயிற்சி

மதுரை திருநகரில் செயல்பட்டு வரும் பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் 2026–27 கல்வியாண்டிற்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்…

3 நாட்கள் ago

மீனவர்களுக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம்? அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

தமிழகத்தில் மீன்பிடி தடைகால நிவாரணத் தொகையை தற்போதைய ரூ.8,000-இலிருந்து ரூ.20,000 ஆக உயர்த்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது…

4 நாட்கள் ago

கள் விற்பனைக்கு தடை ஏன்? நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் கள் விற்பனைக்கு அரசு ஏன் அனுமதி வழங்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ள நிலையில்,…

5 நாட்கள் ago

குடிநீர் முதல் குப்பை வரை நேரடி ஆய்வு களத்தில் புதிய ஆணையர்

மதுரை மாநகராட்சியின் புதிய ஆணையராக அண்மையில் பொறுப்பேற்றுள்ள கௌரவ் குமார் ஐ.ஏ.எஸ்., நகரில் குடிநீர் விநியோகம், திடக்கழிவு மேலாண்மை, சுகாதார…

6 நாட்கள் ago