சுகாதாரத் துறையில் அருமையான வேலை வாய்ப்பு | டிப்ளமோ / டிகிரி தகுதி | உடனே விண்ணப்பிக்கலாம்
புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரத் துறையில், மாவட்ட நலவாழ்வுச் சங்கம் (District Health Society) மூலம் செவிலியர், மருந்தாளுநர், ஆய்வக நுட்புனர் ஆகிய பணியிடங்களுக்கு தற்காலிக நியமனம் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த வேலை வாய்ப்பிற்கு டிப்ளமோ / டிகிரி தகுதி கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடம்: புதுக்கோட்டை மாவட்டம்
பணிநிலை: தற்காலிக நியமனம்
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பப் படிவம்:
https://cdn.s3waas.gov.in/s342e7aaa88b48137a16a1acd04ed91125/uploads/2026/01/17676106793586.pdf
புதுக்கோட்டை மாவட்ட சுகாதார அலுவலகம்,
பழைய பேருந்து நிலையம் அருகில்,
நீதிமன்ற வளாகத்திற்கு எதிரில்,
மதுரை ரோடு,
புதுக்கோட்டை – 622001
18.01.2026
இந்த வேலை வாய்ப்பு தொடர்பான முழுமையான விவரங்களை அறிய, அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
இந்த வாய்ப்பை தவற விடாமல், உடனே விண்ணப்பியுங்கள்.
மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில், மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள அரசுப் பொருட்காட்சி–2026 தொடக்க விழா ஜூன் 14ஆம் தேதி…
மதுரையில் உலகப் புகழ்பெற்ற Meenakshi Amman Temple கோவிலுக்கு வழிபாட்டிற்காக வந்த தமிழக அமைச்சர் ரமேஷ், எந்தவித அரசியல் பந்தாவும்,…
மதுரை திருநகரில் செயல்பட்டு வரும் பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் 2026–27 கல்வியாண்டிற்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்…
தமிழகத்தில் மீன்பிடி தடைகால நிவாரணத் தொகையை தற்போதைய ரூ.8,000-இலிருந்து ரூ.20,000 ஆக உயர்த்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது…
தமிழகத்தில் கள் விற்பனைக்கு அரசு ஏன் அனுமதி வழங்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ள நிலையில்,…
மதுரை மாநகராட்சியின் புதிய ஆணையராக அண்மையில் பொறுப்பேற்றுள்ள கௌரவ் குமார் ஐ.ஏ.எஸ்., நகரில் குடிநீர் விநியோகம், திடக்கழிவு மேலாண்மை, சுகாதார…