சமீபத்திய

ஜூலை 14 குடமுழுக்கு விழா யாகசாலை பூஜைகள் தொடக்கம், முன்னேற்பாடுகள் தீவிரம் – மூலஸ்தான வழிபாடு தற்காலிகமாக நிறுத்தம்

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஜூலை 14ம் தேதி நடைபெற உள்ள குடமுழுக்கு விழாவையொட்டி, யாகசாலை பூஜைகள் இன்று (ஜூலை 10) மாலை 5 மணிக்கு ஆரம்பமாகின்றன. இப்பூஜைகள் ஜூலை 13ம் தேதி இரவு 9 மணி வரை, தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபெறவுள்ளது.

யாகசாலை பூஜைகள் நடைபெறும் காலத்தில், அதாவது ஜூலை 10 மாலை முதல் ஜூலை 13 வரை, கோயிலின் குன்றத்தில் அமைந்துள்ள தற்காலிக மூலஸ்தானத்திற்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

விழா ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற கோயில் நிர்வாகம் பக்தர்களிடம் முழுமையான ஒத்துழைப்பை கேட்டுக்கொண்டுள்ளது.

Thoonganagaram Admin

Recent Posts

2026 மதுரை சித்திரை திருவிழா முழு அட்டவணை வெளியீடு

மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…

3 நாட்கள் ago

பெண்களை காக்க மதுரையில் புதிய சுகாதார திட்டம்

பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…

4 நாட்கள் ago

பக்தர்கள் கவனம் சந்திர கிரகணம் காரணமாக கோயில்கள் இன்று நடை அடைப்பு

தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…

5 நாட்கள் ago

மாசித் திருவிழா தேரோட்டம் கோலாகலம்

மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…

6 நாட்கள் ago

பிரதமரின் வருகையையொட்டி மதுரையில் நாளை போக்குவரத்து மாற்றம்

பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…

1 வாரம் ago

இரண்டரை மாதத்தில் அரசு வேலை இபிஎஸ் உறுதி

காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…

1 வாரம் ago