2024 டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை தொடருக்கான ஆயத்தப் பணிகள், தமிழ்நாட்டில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. சென்னை மற்றும் மதுரை ஆகிய இரண்டு நகரங்கள் இந்த சர்வதேச ஹாக்கி போட்டியின் வெளிநாட்டு அணிகள் வருகை பெறும் மேடைகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில், பார்வையாளர்கள் அமர்வதற்கான புதிய கேலரி கட்டுமான பணிகள் உட்பட, பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இதுவரை மதுரையில் தேசிய அளவில் மட்டும் ஹாக்கி போட்டிகள் நடத்தப்பட்டிருக்க, இப்போது முதன்முறையாக சர்வதேச அளவிலான ஹாக்கி உலகக்கோப்பை நடைபெற உள்ளது.
இதற்காக தமிழக அரசு ₹55 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. ரேஸ்கோர்ஸ் மைதானத்தில்,
ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை தொடர் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை நடைபெற உள்ளது.
உலகத்தின் 24 நாடுகள் இதில் பங்கேற்க உள்ளன.
சுமார் 40 போட்டிகள் மதுரையில் நடத்தப்பட உள்ளன.
பங்கேற்கும் அணிகளுக்கான தங்குமிடங்கள் நகரின் முன்னணி ஹோட்டல்களில் ஏற்பாடு செய்யப்படும்.
தற்போது அஸ்திவாரம் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்தப் பணிகள் நவம்பர் மாதத்துக்குள் முழுமையாக முடிவடையும் என தமிழக அரசு இலக்கை நிர்ணயித்துள்ளது.
மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…
தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…
பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…
காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…