2024 டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை தொடருக்கான ஆயத்தப் பணிகள், தமிழ்நாட்டில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. சென்னை மற்றும் மதுரை ஆகிய இரண்டு நகரங்கள் இந்த சர்வதேச ஹாக்கி போட்டியின் வெளிநாட்டு அணிகள் வருகை பெறும் மேடைகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில், பார்வையாளர்கள் அமர்வதற்கான புதிய கேலரி கட்டுமான பணிகள் உட்பட, பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இதுவரை மதுரையில் தேசிய அளவில் மட்டும் ஹாக்கி போட்டிகள் நடத்தப்பட்டிருக்க, இப்போது முதன்முறையாக சர்வதேச அளவிலான ஹாக்கி உலகக்கோப்பை நடைபெற உள்ளது.
இதற்காக தமிழக அரசு ₹55 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. ரேஸ்கோர்ஸ் மைதானத்தில்,
ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை தொடர் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை நடைபெற உள்ளது.
உலகத்தின் 24 நாடுகள் இதில் பங்கேற்க உள்ளன.
சுமார் 40 போட்டிகள் மதுரையில் நடத்தப்பட உள்ளன.
பங்கேற்கும் அணிகளுக்கான தங்குமிடங்கள் நகரின் முன்னணி ஹோட்டல்களில் ஏற்பாடு செய்யப்படும்.
தற்போது அஸ்திவாரம் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்தப் பணிகள் நவம்பர் மாதத்துக்குள் முழுமையாக முடிவடையும் என தமிழக அரசு இலக்கை நிர்ணயித்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் கடந்த மூன்று மாதங்களில் பல்வேறு நலத்திட்டங்கள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு, பார்வையற்றோர் மற்றும் வாய்,…
மதுரையின் மாட்டுத்தாவணி பகுதியில் செயல்பட்டு வரும் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அடுத்த தலைமுறைக்கான அதிநவீன ரோபோடிக் அறுவைசிகிச்சை அமைப்பு…
மதுரையைச் சேர்ந்த இந்திரன் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், அரசு சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை…
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் நடைபெற்று வரும் அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் ஆடித் திருவிழாவின் 9-ஆம் நாள் நிகழ்ச்சிகள் இன்று (29.07.2026)…
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் நடைபெற்று வரும் ஆடித் திருவிழா பக்தர்கள் திரளான பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று (28.07.2026)…
மதுரை, கோவை மெட்ரோ திட்டம் மீண்டும் நிராகரிப்பு சென்னை: மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்தும் அளவுக்கு…