2024 டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை தொடருக்கான ஆயத்தப் பணிகள், தமிழ்நாட்டில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. சென்னை மற்றும் மதுரை ஆகிய இரண்டு நகரங்கள் இந்த சர்வதேச ஹாக்கி போட்டியின் வெளிநாட்டு அணிகள் வருகை பெறும் மேடைகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில், பார்வையாளர்கள் அமர்வதற்கான புதிய கேலரி கட்டுமான பணிகள் உட்பட, பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இதுவரை மதுரையில் தேசிய அளவில் மட்டும் ஹாக்கி போட்டிகள் நடத்தப்பட்டிருக்க, இப்போது முதன்முறையாக சர்வதேச அளவிலான ஹாக்கி உலகக்கோப்பை நடைபெற உள்ளது.
இதற்காக தமிழக அரசு ₹55 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. ரேஸ்கோர்ஸ் மைதானத்தில்,
ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை தொடர் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை நடைபெற உள்ளது.
உலகத்தின் 24 நாடுகள் இதில் பங்கேற்க உள்ளன.
சுமார் 40 போட்டிகள் மதுரையில் நடத்தப்பட உள்ளன.
பங்கேற்கும் அணிகளுக்கான தங்குமிடங்கள் நகரின் முன்னணி ஹோட்டல்களில் ஏற்பாடு செய்யப்படும்.
தற்போது அஸ்திவாரம் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்தப் பணிகள் நவம்பர் மாதத்துக்குள் முழுமையாக முடிவடையும் என தமிழக அரசு இலக்கை நிர்ணயித்துள்ளது.
மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில், மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள அரசுப் பொருட்காட்சி–2026 தொடக்க விழா ஜூன் 14ஆம் தேதி…
மதுரையில் உலகப் புகழ்பெற்ற Meenakshi Amman Temple கோவிலுக்கு வழிபாட்டிற்காக வந்த தமிழக அமைச்சர் ரமேஷ், எந்தவித அரசியல் பந்தாவும்,…
மதுரை திருநகரில் செயல்பட்டு வரும் பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் 2026–27 கல்வியாண்டிற்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்…
தமிழகத்தில் மீன்பிடி தடைகால நிவாரணத் தொகையை தற்போதைய ரூ.8,000-இலிருந்து ரூ.20,000 ஆக உயர்த்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது…
தமிழகத்தில் கள் விற்பனைக்கு அரசு ஏன் அனுமதி வழங்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ள நிலையில்,…
மதுரை மாநகராட்சியின் புதிய ஆணையராக அண்மையில் பொறுப்பேற்றுள்ள கௌரவ் குமார் ஐ.ஏ.எஸ்., நகரில் குடிநீர் விநியோகம், திடக்கழிவு மேலாண்மை, சுகாதார…