மதுரை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பட்டாசு விற்பனை செய்ய விரும்புவோருக்கான தற்காலிக உரிமம் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வெடிபொருள் சட்டம், 1884 மற்றும் வெடிபொருள் விதிகள், 2008-ன் பிரிவு 84-ன் கீழ் இந்த உரிமம் வழங்கப்படும். உரிமம் பெற விரும்புவோர், செப்டம்பர் 20, 2025-ஆம் தேதிக்குள் இணையவழியாக (இ-சேவை மையங்கள் வழியாக) விண்ணப்பிக்க வேண்டும்.
முக்கியக் குறிப்பு:
செப்டம்பர் 20-ஆம் தேதிக்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தகவல் மற்றும் விண்ணப்பத்திற்கான இணையதள முகவரி:
https://eservices.tn.gov.in
மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…
தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…
பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…
காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…