மதுரை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில், வேளாண் வணிகத்துறை வாயிலாக விவசாயிகள் உற்பத்தி செய்த ரூ.568.48 கோடி மதிப்பிலான காய், கனிகள் 2.34 கோடி பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட வேளாண் வணிகத்துறை தெரிவித்துள்ளது.
மொத்தமாக 1.36 லட்சம் மெட்ரிக் டன் காய்கறி, பழங்கள் 5.16 லட்சம் விவசாயிகளால் உழவர் சந்தை வாயிலாக விற்பனை செய்யப்பட்டு, நுகர்வோர்களுக்கு நேரடி நலன் வழங்கப்பட்டது.
கடந்த வாரம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது அண்ணன் எம்.கே.அழகிரியை மதுரையில் நேரில் சந்தித்தது, நீண்ட காலமாக உரசியிராத இரு சகோதரர்களுக்கிடையே…
ஜூன் 7 – இஸ்லாமிய சமூகத்தினர் தியாகத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் புனித நாளாகக் கொண்டாடும் ஈதுல் அல் ஹா அல்லது…
2024 டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை தொடருக்கான ஆயத்தப் பணிகள், தமிழ்நாட்டில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. சென்னை…
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பல முக்கிய அரசியல் மற்றும் சமூக…
தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க குணச்சித்திர நடிகரான இலைக்கடை முருகன், இன்று மாரடைப்பால் காலமானார். ‘சுப்ரமணியபுரம்’ திரைப்படத்தில் மொக்கைச்சாமி எனும் கதாபாத்திரத்தில்…
தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தின் மூலம் மதுரை மண்டலத்தைச் சேர்ந்த 149 கலைஞர்களுக்கு ₹9.20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்…