மதுரை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில், வேளாண் வணிகத்துறை வாயிலாக விவசாயிகள் உற்பத்தி செய்த ரூ.568.48 கோடி மதிப்பிலான காய், கனிகள் 2.34 கோடி பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட வேளாண் வணிகத்துறை தெரிவித்துள்ளது.
மொத்தமாக 1.36 லட்சம் மெட்ரிக் டன் காய்கறி, பழங்கள் 5.16 லட்சம் விவசாயிகளால் உழவர் சந்தை வாயிலாக விற்பனை செய்யப்பட்டு, நுகர்வோர்களுக்கு நேரடி நலன் வழங்கப்பட்டது.
மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…
தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…
பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…
காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…