மதுரையில் நாளை (ஜூன் 1, 2025) நடைபெறவுள்ள திமுக மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் மற்றும் அதற்கு முன்னதாக இன்று மாலை (மே 31) நடைபெறும் ரோடு ஷோவுக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சிகளுக்காக சாலைகள் சீரமைக்கப்பட்டு, போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எனினும், இதற்கு எதிராக அதிமுக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார். அவரின் கருத்துப்படி, முதல்வர் பயணிக்கும் சாலைகள் மட்டும் சீரமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயணிக்கும் சாலைகள் சேதமடைந்து உள்ளன.
மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…
தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…
பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…
காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…