மதுரையில் நாளை (ஜூன் 1, 2025) நடைபெறவுள்ள திமுக மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் மற்றும் அதற்கு முன்னதாக இன்று மாலை (மே 31) நடைபெறும் ரோடு ஷோவுக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சிகளுக்காக சாலைகள் சீரமைக்கப்பட்டு, போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எனினும், இதற்கு எதிராக அதிமுக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார். அவரின் கருத்துப்படி, முதல்வர் பயணிக்கும் சாலைகள் மட்டும் சீரமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயணிக்கும் சாலைகள் சேதமடைந்து உள்ளன.
மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில், மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள அரசுப் பொருட்காட்சி–2026 தொடக்க விழா ஜூன் 14ஆம் தேதி…
மதுரையில் உலகப் புகழ்பெற்ற Meenakshi Amman Temple கோவிலுக்கு வழிபாட்டிற்காக வந்த தமிழக அமைச்சர் ரமேஷ், எந்தவித அரசியல் பந்தாவும்,…
மதுரை திருநகரில் செயல்பட்டு வரும் பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் 2026–27 கல்வியாண்டிற்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்…
தமிழகத்தில் மீன்பிடி தடைகால நிவாரணத் தொகையை தற்போதைய ரூ.8,000-இலிருந்து ரூ.20,000 ஆக உயர்த்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது…
தமிழகத்தில் கள் விற்பனைக்கு அரசு ஏன் அனுமதி வழங்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ள நிலையில்,…
மதுரை மாநகராட்சியின் புதிய ஆணையராக அண்மையில் பொறுப்பேற்றுள்ள கௌரவ் குமார் ஐ.ஏ.எஸ்., நகரில் குடிநீர் விநியோகம், திடக்கழிவு மேலாண்மை, சுகாதார…