மதுரை அருள்மிகு ஶ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில், 23 செப்டம்பர் 2025 (செவ்வாய் கிழமை) முதல் 02 அக்டோபர் 2025 (வியாழன் கிழமை) வரை, நவராத்திரி விழா பக்திப் பரவசத்துடன் கொண்டாடப்பட உள்ளது.
| தேதி | அம்மன் அலங்காரம் |
|---|---|
| 23-09-2025 | ஶ்ரீ ராஜேஸ்வரி அலங்காரம் |
| 24-09-2025 | வளையல் விற்றது |
| 25-09-2025 | ஏகபாத மூர்த்தி |
| 26-09-2025 | ஊஞ்சல் |
| 27-09-2025 | ரசவாதம் செய்த படலம் |
| 28-09-2025 | ருத்ர பசுபதியார் திருக்கோலம் |
| 29-09-2025 | தபசு காட்சி |
| 30-09-2025 | ஶ்ரீ மகிஷாசுரமர்த்தினி திருக்கோலம் |
| 01-10-2025 | சிவ பூஜை |
| 02-10-2025 | விஜயதசமி (சடையலபுதல்) |
மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…
தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…
பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…
காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…