சமீபத்திய

முதுநிலை NEET தேர்வுக்கான இணையவழி விண்ணப்பம் தொடக்கம் – மே 7 கடைசி தேதி!

மருத்துவப் பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கான முதுநிலை NEET தேர்வ (NEET PG) தொடர்பான விண்ணப்பப் பதிவு இணையதளத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் (NBEMS) நடத்துகிறது. இது நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், மற்றும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள MD, MS மற்றும் PG டிப்ளமோ படிப்புகளில் சேர்வதற்கான தகுதித் தேர்வாகும்.

🔹 விண்ணப்பக்கால அவகாசம்:
விண்ணப்பதாரர்கள், மே 7ம் தேதிக்குள் https://natboard.edu.in இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

🔹 தேர்வு தேதி மற்றும் மையங்கள்:
NEET PG தேர்வு, ஜூன் 15, 2025 அன்று நாடு முழுவதும் உள்ள 179 நகரங்களில் நடைபெறுகிறது.
தமிழகத்தில் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருச்சி, மதுரை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 17 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மருத்துவ மேற்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், காலஅவகாசத்தை தவறவிடாமல் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Thoonganagaram Admin

Recent Posts

9 மாவட்டங்களில் உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கு இடைக்கால தடையுத்தரவு

மதுரை: தமிழ்நாட்டின் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தும் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருந்தது. இந்தநிலையில்,…

13 மணி நேரங்கள் ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்குக்கான நேரம் – ஆலோசித்து முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை: திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெற உள்ள குடமுழுக்கு விழாவின் நேரத்தை நிர்ணயிக்க தொடர்புடைய தரப்புகள் ஆலோசனை செய்து முடிவெடுக்க…

14 மணி நேரங்கள் ago

மதுரை–அபுதாபி நேரடி விமான சேவை ஜூன் 13 முதல் பறக்கிறது!

இந்தியாவின் முன்னணி வானூர்தி நிறுவனம் இண்டிகோ, தமிழ்நாட்டின் கலாச்சார மாநகரமான மதுரையிலிருந்து அபுதாபி வரை நேரடி விமான சேவையை ஜூன்…

14 மணி நேரங்கள் ago

மதுரையில் சோகம்… கனமழையில் சுவர் இடிந்து சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழப்பு!

மதுரை, வளையங்குளம்:தமிழகத்தில் சில தினங்களாகவே மழை வௌ்ளிப்படியாக பெய்து வருகிறது. கோடை வெயிலை தணிக்கவும், குளிர்ச்சியூட்டவும் இந்த மழை காரணமானாலும்,…

2 நாட்கள் ago

மதுரை சுற்றுலாவில் மெகா ஹிட் – வெளிநாட்டவர்கள் வருகை அதிகரிப்பு!

2.75 கோடி பேர் வருகை – வெளிநாட்டினர் கூடுதலாக குவிந்து வருகிறார்கள்! மதுரை:இந்தியாவின் முக்கிய சுற்றுலா நகரங்களில் ஒன்றாக மதுரை…

2 நாட்கள் ago

மதுரை டைடல் பார்க் திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி – ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாகும்!

பல்லாயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் மதுரை டைடல் பார்க் திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் முத்திரை குத்தியுள்ளது. திட்டத்திற்கெதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு…

2 நாட்கள் ago