மருத்துவப் பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கான முதுநிலை NEET தேர்வ (NEET PG) தொடர்பான விண்ணப்பப் பதிவு இணையதளத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் (NBEMS) நடத்துகிறது. இது நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், மற்றும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள MD, MS மற்றும் PG டிப்ளமோ படிப்புகளில் சேர்வதற்கான தகுதித் தேர்வாகும்.
🔹 விண்ணப்பக்கால அவகாசம்:
விண்ணப்பதாரர்கள், மே 7ம் தேதிக்குள் https://natboard.edu.in இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
🔹 தேர்வு தேதி மற்றும் மையங்கள்:
NEET PG தேர்வு, ஜூன் 15, 2025 அன்று நாடு முழுவதும் உள்ள 179 நகரங்களில் நடைபெறுகிறது.
தமிழகத்தில் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருச்சி, மதுரை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 17 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மருத்துவ மேற்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், காலஅவகாசத்தை தவறவிடாமல் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுரை நகரின் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதற்கான திருப்பணிகள்…
மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…
தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…
பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…