திருமலை நாயக்கர் மஹாலை இலவச பார்வைக்கு வாய்ப்பு – உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள்!
உலக பாரம்பரிய தினத்தை (World Heritage Day) முன்னிட்டு மதுரையில் உள்ள புகழ்பெற்ற திருமலை நாயக்கர் மஹால், ஏப்ரல் 18 முதல் ஏப்ரல் 24 வரை ஒரு வார காலத்திற்கு பொதுமக்களுக்கு இலவசமாக திறக்கப்படுகிறது.
இந்த சிறப்பு ஏற்பாடு, பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்குடன் நடத்தப்படுகிறது. மேலும், ஏப்ரல் 18 மற்றும் ஏப்ரல் 24 ஆகிய நாட்களில் மரபு சார்ந்த கலை நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய பண்பாட்டு நிகழ்வுகள் மக்களுக்காக நடத்தப்பட உள்ளன.
அரசு தொல்லியல் துறை ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வுகள், பாரம்பரியத்தின் அருமையை அனுபவிக்க சிறந்த வாய்ப்பாகும்.
பாரம்பரியமும், கலாசாரமும் பேசும் மஹாலை இலவசமாக பார்வையிட்டு மகிழுங்கள்!
மதுரையைச் சேர்ந்த இந்திரன் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், அரசு சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை…
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் நடைபெற்று வரும் அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் ஆடித் திருவிழாவின் 9-ஆம் நாள் நிகழ்ச்சிகள் இன்று (29.07.2026)…
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் நடைபெற்று வரும் ஆடித் திருவிழா பக்தர்கள் திரளான பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று (28.07.2026)…
மதுரை, கோவை மெட்ரோ திட்டம் மீண்டும் நிராகரிப்பு சென்னை: மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்தும் அளவுக்கு…
தமிழகத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை மற்றும் அதிகம் கவரும் சுற்றுலாத் தலங்களைக் கொண்ட மாவட்டங்களின் பட்டியலில் மதுரை 2-ஆம் இடத்தைப்…
2010-ஆம் ஆண்டு தற்போதைய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடம் திறக்கப்பட்ட பிறகு, முதன்முறையாக மதுரை பன்னாட்டு விமான நிலையத்தில் பெரிய அளவிலான…