திருமலை நாயக்கர் மஹாலை இலவச பார்வைக்கு வாய்ப்பு – உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள்!
உலக பாரம்பரிய தினத்தை (World Heritage Day) முன்னிட்டு மதுரையில் உள்ள புகழ்பெற்ற திருமலை நாயக்கர் மஹால், ஏப்ரல் 18 முதல் ஏப்ரல் 24 வரை ஒரு வார காலத்திற்கு பொதுமக்களுக்கு இலவசமாக திறக்கப்படுகிறது.
இந்த சிறப்பு ஏற்பாடு, பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்குடன் நடத்தப்படுகிறது. மேலும், ஏப்ரல் 18 மற்றும் ஏப்ரல் 24 ஆகிய நாட்களில் மரபு சார்ந்த கலை நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய பண்பாட்டு நிகழ்வுகள் மக்களுக்காக நடத்தப்பட உள்ளன.
அரசு தொல்லியல் துறை ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வுகள், பாரம்பரியத்தின் அருமையை அனுபவிக்க சிறந்த வாய்ப்பாகும்.
பாரம்பரியமும், கலாசாரமும் பேசும் மஹாலை இலவசமாக பார்வையிட்டு மகிழுங்கள்!
மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில், மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள அரசுப் பொருட்காட்சி–2026 தொடக்க விழா ஜூன் 14ஆம் தேதி…
மதுரையில் உலகப் புகழ்பெற்ற Meenakshi Amman Temple கோவிலுக்கு வழிபாட்டிற்காக வந்த தமிழக அமைச்சர் ரமேஷ், எந்தவித அரசியல் பந்தாவும்,…
மதுரை திருநகரில் செயல்பட்டு வரும் பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் 2026–27 கல்வியாண்டிற்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்…
தமிழகத்தில் மீன்பிடி தடைகால நிவாரணத் தொகையை தற்போதைய ரூ.8,000-இலிருந்து ரூ.20,000 ஆக உயர்த்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது…
தமிழகத்தில் கள் விற்பனைக்கு அரசு ஏன் அனுமதி வழங்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ள நிலையில்,…
மதுரை மாநகராட்சியின் புதிய ஆணையராக அண்மையில் பொறுப்பேற்றுள்ள கௌரவ் குமார் ஐ.ஏ.எஸ்., நகரில் குடிநீர் விநியோகம், திடக்கழிவு மேலாண்மை, சுகாதார…