திருமலை நாயக்கர் மஹாலை இலவச பார்வைக்கு வாய்ப்பு – உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள்!
உலக பாரம்பரிய தினத்தை (World Heritage Day) முன்னிட்டு மதுரையில் உள்ள புகழ்பெற்ற திருமலை நாயக்கர் மஹால், ஏப்ரல் 18 முதல் ஏப்ரல் 24 வரை ஒரு வார காலத்திற்கு பொதுமக்களுக்கு இலவசமாக திறக்கப்படுகிறது.
இந்த சிறப்பு ஏற்பாடு, பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்குடன் நடத்தப்படுகிறது. மேலும், ஏப்ரல் 18 மற்றும் ஏப்ரல் 24 ஆகிய நாட்களில் மரபு சார்ந்த கலை நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய பண்பாட்டு நிகழ்வுகள் மக்களுக்காக நடத்தப்பட உள்ளன.
அரசு தொல்லியல் துறை ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வுகள், பாரம்பரியத்தின் அருமையை அனுபவிக்க சிறந்த வாய்ப்பாகும்.
பாரம்பரியமும், கலாசாரமும் பேசும் மஹாலை இலவசமாக பார்வையிட்டு மகிழுங்கள்!
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய கட்டமாக, அழகர் கோவில் இருந்து கள்ளழகர் இன்று (ஏப்ரல் 29) மாலை மதுரை நோக்கி…
சித்திரைத் திருவிழாவின் பதினொன்றாம் நாளான இன்று (29.04.2026, புதன்) அதிகாலை 4.00 மணி முதல் 4.30 மணி வரை எழுந்தருளுதலுடன்…
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் சித்திரை திருவிழாவின் பத்தாம் திருநாளில், 28.04.2026 செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் இரவு வரை நடைபெற்ற…
மதுரை நகரில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவின் ஐந்தாம் நாள் நிகழ்வுகள் 23 ஏப்ரல் 2026, வியாழக்கிழமை அன்று சிறப்பாக…
மதுரை சித்திரை திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21, 2026) கோலாகலமாக நடைபெற்றன. காலை மற்றும் இரவு…
சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளான ஏப்ரல் 20, 2026 திங்கட்கிழமை, காலை 7 மணியளவில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளிய இறைவன் நான்கு…