சமீபத்திய

முதுநிலை NEET தேர்வுக்கான இணையவழி விண்ணப்பம் தொடக்கம் – மே 7 கடைசி தேதி!

மருத்துவப் பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கான முதுநிலை NEET தேர்வ (NEET PG) தொடர்பான விண்ணப்பப் பதிவு இணையதளத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் (NBEMS) நடத்துகிறது. இது நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், மற்றும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள MD, MS மற்றும் PG டிப்ளமோ படிப்புகளில் சேர்வதற்கான தகுதித் தேர்வாகும்.

🔹 விண்ணப்பக்கால அவகாசம்:
விண்ணப்பதாரர்கள், மே 7ம் தேதிக்குள் https://natboard.edu.in இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

🔹 தேர்வு தேதி மற்றும் மையங்கள்:
NEET PG தேர்வு, ஜூன் 15, 2025 அன்று நாடு முழுவதும் உள்ள 179 நகரங்களில் நடைபெறுகிறது.
தமிழகத்தில் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருச்சி, மதுரை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 17 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மருத்துவ மேற்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், காலஅவகாசத்தை தவறவிடாமல் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Thoonganagaram Admin

Recent Posts

மதுரையில் 45 நாள் அரசுப் பொருட்காட்சி… ஜூன் 14ல் தொடக்கம்!

மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில், மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள அரசுப் பொருட்காட்சி–2026 தொடக்க விழா ஜூன் 14ஆம் தேதி…

1 நாள் ago

கோவிலில் VIP கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் ரமேஷ்

மதுரையில் உலகப் புகழ்பெற்ற Meenakshi Amman Temple கோவிலுக்கு வழிபாட்டிற்காக வந்த தமிழக அமைச்சர் ரமேஷ், எந்தவித அரசியல் பந்தாவும்,…

2 நாட்கள் ago

கூட்டுறவு துறையில் வேலைவாய்ப்புக்கு பயிற்சி

மதுரை திருநகரில் செயல்பட்டு வரும் பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் 2026–27 கல்வியாண்டிற்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்…

3 நாட்கள் ago

மீனவர்களுக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம்? அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

தமிழகத்தில் மீன்பிடி தடைகால நிவாரணத் தொகையை தற்போதைய ரூ.8,000-இலிருந்து ரூ.20,000 ஆக உயர்த்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது…

4 நாட்கள் ago

கள் விற்பனைக்கு தடை ஏன்? நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் கள் விற்பனைக்கு அரசு ஏன் அனுமதி வழங்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ள நிலையில்,…

5 நாட்கள் ago

குடிநீர் முதல் குப்பை வரை நேரடி ஆய்வு களத்தில் புதிய ஆணையர்

மதுரை மாநகராட்சியின் புதிய ஆணையராக அண்மையில் பொறுப்பேற்றுள்ள கௌரவ் குமார் ஐ.ஏ.எஸ்., நகரில் குடிநீர் விநியோகம், திடக்கழிவு மேலாண்மை, சுகாதார…

6 நாட்கள் ago