மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், தமிழ்நாட்டின் மிக முக்கியமான போக்குவரத்து மையமாக செயல்படுகிறது. தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் இந்த பேருந்து நிலையத்தில் வசதிகளை மேம்படுத்த தமிழ்நாடு அரசு ரூ.16.50 கோடி நிதி ஒதுக்கியதுடன் நிர்வாக அனுமதியும் வழங்கியுள்ளது.
மாநகராட்சி கமிஷனர் சித்ரா விஜயன் தலைமையிலான குழுவின் மேற்பார்வையில் இப்பணிகள் நடைபெறவுள்ளன. கடந்த 2023 டிசம்பரில் ₹1.8 கோடியில் சீரமைப்புகள் நடந்து முடிந்த நிலையில், தற்போது ஒரு பெரிய கட்டமைப்பு மேம்பாடு திட்டமாக இது செயல்படுகிறது.
விரைவில் டெண்டர் அறிவிப்பு வெளியானதும் பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…
தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…
பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…
காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…