டிரெண்டிங் செய்திகள்
complaint1.jpg

அறநிலையத்துறை அதிரடி நடவடிக்கை ஒத்தக்கடை தெப்பக்குளம் புதுப்பிக்க ரூ.9.98 லட்சம்

மதுரை ஒத்தக்கடை பகுதியில் உள்ள அருள்மிகு யோக நரசிங்கப்பெருமாள் கோவிலின் தெப்பக்குளம் கடுமையான மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுநல ஆர்வலர் ஜெ. கனகராஜ் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு…

Read More
vijay.jpg

மதுரைக்கு 2 அமைச்சர்? தவெகத்தில் பரபரப்பு

தமிழக சட்டசபைத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் நிலையை எட்டியுள்ள நிலையில், கட்சியின் அமைச்சரவை அமைப்பு குறித்த ஆலோசனைகள் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக மதுரை…

Read More
madurai_alagar_kovil.jpg

அழகர்கோவிலில் 5 நிழற்கூடாரங்கள் அமைப்பு

மதுரை அருகிலுள்ள அழகர்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகர் கோயிலில் கோடை காலம் தொடங்கும் நிலையில் பக்தர்களின் வசதிக்காக 5 நிழற்கூடாரங்கள் தனியார் நிறுவனம் சார்பில் நேற்று கோயில் நிர்வாகத்திடம்…

Read More
madurai_update_020126.jpg

மீனாட்சி அம்மன் கோயிலில் அறங்காவலர் பதவிக்காலம் 2 ஆண்டுகள் நீட்டிப்பு

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழுவில், ஏற்கெனவே பதவி வகித்து வந்த பழைய உறுப்பினர்களையே தமிழக அரசு மீண்டும் நியமித்துள்ளது. இதன் மூலம், அமைச்சர் பழனிவேல்…

Read More
TPK_144.jpg

நீதிமன்ற உத்தரவு நடைமுறைக்கு வராததால் ஆர்ப்பாட்டம் – திருப்பரங்குன்றத்தில் பதட்டம்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்ற நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தபோதும், இறுதியாக அதை நடைமுறைப்படுத்தாததை எதிர்த்து இந்து அமைப்பினர் தீவிர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 🕯️…

Read More
Thiruparankundram_Issue

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் 600 போலீசார் பாதுகாப்பு!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி தொடர்பாக நீதிமன்றம், அறநிலையத்துறை ஆகியவற்றுக்கு இடையே நிலவும் பதற்றநிலை காரணமாக, திருப்பரங்குன்றம் பகுதியில் மகா பாதுகாப்பு அமுலில்…

Read More
karthigai_Deepam.jpg

அறநிலையத் துறை மறுத்த அனுமதி – ஐகோர்ட் வழி மீண்டும் தீபம்!

கந்தன் மலையாக போற்றப்படும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், இவ்வாண்டு கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்ற அனுமதி கிடைத்துள்ளது. அறநிலையத்துறை மறுத்திருந்த நிலையில், மனு தாக்கல்…

Read More
murugan.jpg

“மனம் நிம்மதிக்கே வந்தோம்… சட்டவிரோத டிக்கெட்?” – உயர்நீதிமன்றம் அதிரடி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனத்திற்காக சட்டவிரோதமாக டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்ட வழக்கில், அதனை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்…

Read More