ராப்பிடோ–ஓலா–உபருக்கு தமிழகத்தில் என்ன முடிவு? நீதிமன்றம் கண்டிப்பு
தமிழகத்தில் ராப்பிடோ, ஓலா, உபர் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்கள் மூலம் இயங்கும் பைக் டாக்சி சேவைகளுக்கு அனுமதி வழங்கலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து தமிழக அரசு…
தமிழகத்தில் ராப்பிடோ, ஓலா, உபர் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்கள் மூலம் இயங்கும் பைக் டாக்சி சேவைகளுக்கு அனுமதி வழங்கலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து தமிழக அரசு…
மதுரையைச் சேர்ந்த இந்திரன் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், அரசு சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பாக தமிழக…
தமிழகத்தில் மீன்பிடி தடைகால நிவாரணத் தொகையை தற்போதைய ரூ.8,000-இலிருந்து ரூ.20,000 ஆக உயர்த்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற…
தமிழகத்தில் கள் விற்பனைக்கு அரசு ஏன் அனுமதி வழங்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ள நிலையில், தென்காசி மாவட்ட பனைத் தொழிலாளி மணிகண்டன்…
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டதாக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வெங்கடேசன் தாக்கல் செய்த பொதுநல…
திருப்பரங்குன்றம் தீப விவகாரம் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சைக்கு நடுவில், நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் மீது திமுக மற்றும் இந்தியா…
நிகழ்வுகள் சுருக்கம்: நீதிமன்ற உத்தரவு: முக்கிய செய்தி: காவல் துறை அதிகாரிகள் நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகைகளை தாமதமின்றி தாக்கல் செய்யாவிட்டால், அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க…