அடிப்படை வசதி கேட்டு போராடும் சந்தோசம் நகர் மக்கள்
மதுரை மாநகராட்சி 100வது வார்டுக்கு உட்பட்ட சந்தோசம் நகர் பகுதியில் வசித்து வரும் மக்கள், பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லாமல் கடும் அவதியடைந்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளனர்….
மதுரை மாநகராட்சி 100வது வார்டுக்கு உட்பட்ட சந்தோசம் நகர் பகுதியில் வசித்து வரும் மக்கள், பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லாமல் கடும் அவதியடைந்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளனர்….