காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை 10 நாட்களுக்கு வெளியிட வேண்டாம் என…
மதுரை வண்டியூர் அம்மா திடலில் நடைபெற்ற விழாவில், மதுரை கப்பலூர் தனியார் கல்லூரி வளாகத்தில் 140 அடி உயரத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் அவர்களுக்கு சிலை…
மதுரை மண்டேலா நகரில் மார்ச் 1-ம் தேதி நடைபெறும் அரசு விழாவில், தோப்பூரில் கட்டி முடிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையின் புதிய கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து…
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் மீண்டும் கட்சிப் பணியாற்ற அனுமதி கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மனு அளித்தும் சாதகமான பதில் கிடைக்காத நிலையில், அவர்கள் அதிமுகவுக்கு…
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் கடந்த 8 ஆண்டுகளாக தாமதமாகி வருவதற்கு திமுக அரசே முழுக் காரணம் என, தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.…
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிப்பு – அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பல்வேறு…
திருப்பரங்குன்றம் தீப விவகாரம் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சைக்கு நடுவில், நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் மீது திமுக மற்றும் இந்தியா…
கார்த்திகை தீபத்தின் புனித நொடி இந்த வருடம் திருடப்பட்டுவிட்டதாகவும், தமிழ்நாட்டில் இந்துக்களுக்கு நீதி கிடைக்காமல் வருவதாகவும் ஆந்திர மாநில துணை முதல்வரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன்…
மதுரையில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தன்னைச் சந்தித்த செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததை குறித்து திடுக்கிடும்…
ஈரோடு அருகே சோலார் பகுதியில் நடைபெற்ற அரசு விழாவில், முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று, ₹74.90 கோடியில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் உட்பட ₹605.44 கோடி…