பழமை வாய்ந்த கள்ளழகர் கோயிலில், ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசி வசந்த உற்சவ விழா, இந்த ஆண்டு ஜூன் 2ஆம் தேதி முதல் ஜூன் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
10 நாட்கள் நடைபெறும் இந்த விசேஷத்தில், சுந்தரராஜ பெருமாள் தம் தேவியர்களுடன் புறப்பாடாகி, கோயிலில் அமைந்துள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கிறார்.
விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அழகர் கோயில் நிர்வாகமும், அறங்காவலர் குழுவும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. பக்தர்கள் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் திருவிழாவில் கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…
தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…
பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…
காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…