மதுரை மாவட்ட தொழில் வளர்ச்சிக்கான மிகப் பெரிய அறிவிப்பு டிசம்பர் 7ஆம் தேதி வெளியாகும் என தமிழக அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார். இந்த தகவல் மதுரையில் பெரும் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது.
கோவையில் நடைபெற்று வரும் மூன்றாவது முதலீட்டாளர்கள் மாநாட்டில், Johnson Electric, Hyundai Via, Delta Healthcare, NTT Data போன்ற நிறுவனங்கள் ரூ.4,200 கோடிக்கும் அதிகமான முதலீடுகளை அறிவித்துள்ளன.
இந்த நிலையில், எக்ஸ் தளத்தில் ஒருவர்,
“மதுரைக்கு எந்த முதலீடுகளும் வரவில்லையா?” என கேள்வி எழுப்பினார்.
அதற்கு அமைச்சர் டிஆர்பி ராஜா,
“டிசம்பர் 7ஆம் தேதி வரை காத்திருங்கள்”
என்று சஸ்பென்ஸ் நிறைந்த பதில் அளித்துள்ளார்.
2021 முதல் திமுக ஆட்சியில் மதுரைக்கு வந்த முக்கிய அறிவிப்புகள்:
ஆனால், சென்னை, காஞ்சிபுரம், ஒசூர், கோவை போன்ற நகரங்களை ஒப்பிடும்போது, மதுரைக்கு தொழில் வளர்ச்சி அறிவிப்புகள் குறைவாக இருந்தது மக்களின் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…
தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…
பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…
காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…