மார்கழி மாத திருவாதிரை திருநாளை முன்னிட்டு, அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் பக்தர்களால் களைகட்டியுள்ளது. சிவபெருமான் தாண்டவமாடிய ஐந்து முக்கிய சபைகளையும் ஒரே இடத்தில் தரிசிக்கும் அபூர்வ பாக்கியம், இன்றைய திருவிழாவில் பக்தர்களுக்குக் கிடைத்துள்ளது.
சிவன் தாண்டவமாடிய ஐந்து சபைகள் வெவ்வேறு தலங்களில் இருந்தாலும், அவற்றின் அம்சங்களை குறிக்கும் வகையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தனித்தனி சன்னதிகள் மற்றும் மூர்த்தங்கள் அமைந்துள்ளன.
“திருவாதிரை நாளில் ஒரு வாய்க் களி உண்பது புண்ணியம்” என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இன்று, அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் கால் மாறி ஆடிய வெள்ளியம்பல நடராஜருடன், மற்ற நான்கு சபை மூர்த்திகளையும் ஒரே தரிசனத்தில் காணும் அரிய வாய்ப்பு பக்தர்களுக்கு கிடைத்துள்ளது.
மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…
தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…
பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…
காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…