திருமலை நாயக்கர் மஹாலை இலவச பார்வைக்கு வாய்ப்பு – உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள்!
உலக பாரம்பரிய தினத்தை (World Heritage Day) முன்னிட்டு மதுரையில் உள்ள புகழ்பெற்ற திருமலை நாயக்கர் மஹால், ஏப்ரல் 18 முதல் ஏப்ரல் 24 வரை ஒரு வார காலத்திற்கு பொதுமக்களுக்கு இலவசமாக திறக்கப்படுகிறது.
இந்த சிறப்பு ஏற்பாடு, பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்குடன் நடத்தப்படுகிறது. மேலும், ஏப்ரல் 18 மற்றும் ஏப்ரல் 24 ஆகிய நாட்களில் மரபு சார்ந்த கலை நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய பண்பாட்டு நிகழ்வுகள் மக்களுக்காக நடத்தப்பட உள்ளன.
அரசு தொல்லியல் துறை ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வுகள், பாரம்பரியத்தின் அருமையை அனுபவிக்க சிறந்த வாய்ப்பாகும்.
பாரம்பரியமும், கலாசாரமும் பேசும் மஹாலை இலவசமாக பார்வையிட்டு மகிழுங்கள்!
மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…
தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…
பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…
காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…