சமீபத்திய

சாலைகள் குழியுமாக இருக்க சுங்கக் கட்டணம் வேண்டாமா? நீதிமன்றம் தடை விதித்தது!

மதுரை அருகேயுள்ள எலியார்பத்தி, புதூர் மற்றும் பாண்டியபுரம் சுங்கச்சாவடிகளில், சாலை பராமரிப்பு சரியாக செய்யப்படவில்லை என்ற காரணத்தால், சுங்கக் கட்டணம் வசூலிக்க முடியாது என மதுரை உயர்நீதிமன்ற கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.

🛣️ பாதுகாப்பற்ற சாலைகள் – முறையற்ற வசூல்!

2011 ஆம் ஆண்டு முதல் இந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்ட்டு வருகிறதாம். ஆனால், கடந்த பல ஆண்டுகளாக சாலைகளில் எந்தவிதமான பராமரிப்பும் நடைபெறவில்லையென்றும், நிலுவையிலுள்ள குழி மற்றும் சீர்கேடுகளால் பயணிகள் அவதிப்படுகிறார்களென்றும் வழக்கு தொடரப்பட்டது.

⚖️ நீதிமன்ற உத்தரவு

மனுவை பரிசீலித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை,

  • மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்று வரும் பணிகள் குறித்த முழுமையான அறிக்கையை அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
  • அதுவரை, மேற்கண்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க கூடாது என இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

🛑 பொதுமக்கள் மகிழ்ச்சி

இந்த தீர்ப்பை சாலை பயணிகள் மற்றும் பொதுமக்கள் வரவேற்று வருகிறார்கள். பராமரிப்பு இல்லாத சாலைகளுக்காக கட்டணம் வசூலிக்கப்படுவது என்பது அநீதி எனக் கண்டித்தனர்.

Thoonganagaram Admin

Recent Posts

2026 மதுரை சித்திரை திருவிழா முழு அட்டவணை வெளியீடு

மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…

3 நாட்கள் ago

பெண்களை காக்க மதுரையில் புதிய சுகாதார திட்டம்

பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…

4 நாட்கள் ago

பக்தர்கள் கவனம் சந்திர கிரகணம் காரணமாக கோயில்கள் இன்று நடை அடைப்பு

தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…

5 நாட்கள் ago

மாசித் திருவிழா தேரோட்டம் கோலாகலம்

மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…

6 நாட்கள் ago

பிரதமரின் வருகையையொட்டி மதுரையில் நாளை போக்குவரத்து மாற்றம்

பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…

1 வாரம் ago

இரண்டரை மாதத்தில் அரசு வேலை இபிஎஸ் உறுதி

காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…

1 வாரம் ago