தமிழ்நாடு அரசின் பொதுவிநியோகத் திட்டத்தின் பயன்களை மக்கள் எளிதாக பெறும் வகையில், ஒவ்வொரு மாதமும் மாநிலம் முழுவதும் மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது.
அதன்படி, வருகிற 11-ஆம் தேதி (நாளை) மதுரை உள்ளிட்ட அனைத்து வட்டங்களிலும் கீழ்க்கண்ட இடங்களில் முகாம் நடைபெறும்:
📍 இடம்: குடிமைப்பொருள் தாசில்தார் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்கள்
🕙 நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை
முக்கிய குறிப்பு:
பொதுமக்கள் தங்களின் தேவைகள் மற்றும் குறைகளை நேரில் வந்து பதிவு செய்தால், அவை விரைந்து தீர்வு செய்யப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
🗣️ மதுரை மக்களே! உங்கள் ரேஷன் அட்டை தொடர்பான மாற்றங்களை செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பு – தவறவிடாதீர்கள்!
மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…
தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…
பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…
காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…