தை மாதப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, கால்நடை பராமரிப்புத் துறை மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
தமிழர் பாரம்பரிய விளையாட்டாக விளங்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் தை மாதத்தில் நடைபெற்று வருகின்றன. மதுரை மாவட்டத்தில் நடைபெறும் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகளவில் புகழ்பெற்றவையாக கருதப்படுகின்றன. இதைத் தவிர, பல கிராமங்களில் மஞ்சுவிரட்டு, மாடு பிடித்தல் போன்ற பாரம்பரிய போட்டிகளும் நடத்தப்படுகின்றன.
இந்த நிலையில், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகள் ஒழுங்குமுறையுடன், பாதுகாப்பாக மற்றும் சட்ட விதிகளுக்கு இணங்க நடைபெற வேண்டும் என்பதற்காக, விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த வழிகாட்டு நெறிமுறைகள், ஜல்லிக்கட்டு போட்டிகள் பாதுகாப்பாகவும், சட்டபூர்வமாகவும் நடைபெறுவதற்கு உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…
தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…
பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…
காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…