“பழிவாங்குவது கீழ்மையான போக்கு” – ஸ்டாலின் கடும் கண்டனம்!**
மதுரை மற்றும் கோயம்புத்தூர் நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் அனுமதி மறுக்கப்பட்ட மத்திய அரசின் நடவடிக்கை, தமிழக அரசியல் வட்டாரத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிராகரிப்பை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் (X) தளப் பதிவில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
“மதுரையும் (‘கோயில் நகர்’), கோவையும் (‘தென்னிந்திய மான்செஸ்டர்’) மெட்ரோக்கு ‘NO METRO’ என்று நிராகரித்துள்ளது மத்திய பா.ஜ.க. அரசு.
அரசின் இலக்கணம் சம உரிமை, சம அணுகுமுறையாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டை மக்கள் நிராகரித்ததற்காக பழிவாங்குவது கீழ்மையான அரசியல் நோக்கம்.
பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் சிறிய நகரங்களுக்கே மெட்ரோ அனுமதி வழங்கி, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது கூட்டாட்சி ஆட்சியின் கோட்பாட்டுக்கு எதிரானது.
தமிழ்நாடு இதை ஒருபோதும் ஏற்காது.
சென்னை மெட்ரோவை தாமதப்படுத்த முயன்றும் நாம் வெற்றி பெற்றோம். அதுபோல மதுரை மற்றும் கோவைக்கும் வளர்ச்சிக்குத் தேவையான மெட்ரோ ரயிலை கொண்டு வருவோம்.”
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித் திருவிழா, இன்று (ஜூலை…
மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்திற்குட்பட்ட பாப்பி நாயக்கன்பட்டி–சங்கரலிங்கபுரம் பகுதியில் உள்ள சல்லுப்பன் கரடு அடிவாரத்தில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானதாகக்…
மதுரை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் நடத்தும் மாதாந்திர…
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் பாதை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் நாளை (ஜூலை 18) திட்டமிட்ட மின்தடை…
தமிழகத்தின் சேலம் மற்றும் மதுரை ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட…
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆடித்…