“பழிவாங்குவது கீழ்மையான போக்கு” – ஸ்டாலின் கடும் கண்டனம்!**
மதுரை மற்றும் கோயம்புத்தூர் நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் அனுமதி மறுக்கப்பட்ட மத்திய அரசின் நடவடிக்கை, தமிழக அரசியல் வட்டாரத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிராகரிப்பை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் (X) தளப் பதிவில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
“மதுரையும் (‘கோயில் நகர்’), கோவையும் (‘தென்னிந்திய மான்செஸ்டர்’) மெட்ரோக்கு ‘NO METRO’ என்று நிராகரித்துள்ளது மத்திய பா.ஜ.க. அரசு.
அரசின் இலக்கணம் சம உரிமை, சம அணுகுமுறையாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டை மக்கள் நிராகரித்ததற்காக பழிவாங்குவது கீழ்மையான அரசியல் நோக்கம்.
பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் சிறிய நகரங்களுக்கே மெட்ரோ அனுமதி வழங்கி, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது கூட்டாட்சி ஆட்சியின் கோட்பாட்டுக்கு எதிரானது.
தமிழ்நாடு இதை ஒருபோதும் ஏற்காது.
சென்னை மெட்ரோவை தாமதப்படுத்த முயன்றும் நாம் வெற்றி பெற்றோம். அதுபோல மதுரை மற்றும் கோவைக்கும் வளர்ச்சிக்குத் தேவையான மெட்ரோ ரயிலை கொண்டு வருவோம்.”
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் நாளை தொடங்கி செப்டம்பர் 11…
மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள இஸ்கான் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பலராமர் திருக்கோவிலில் இன்று, செப்டம்பர் 4, 2026 அன்று,…
மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், காப்பாளர்கள் மற்றும்…
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், கோவில் நிர்வாகம்செப்டம்பர் 11 முதல் 16 வரை மூலவர் தரிசனம்…
ஜல்லிக்கட்டு குறித்து தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா சட்டப்பேரவையில் தெரிவித்த கருத்துகளைக் கண்டித்தும், தவெக அரசைக் கண்டித்தும் செப்டம்பர் 3-ஆம்…
1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சோலமலை பொறியியல் கல்லூரி, தரமான தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைக் கல்வியை வழங்குவதுடன், மாணவர்களின் திறன்…