#KarthigaiDeepam

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபமேற்ற உயர்நீதிமன்ற அனுமதி

திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு இரு நீதிபதிகள் அமர்வின் உத்தரவு மூலம் முருக பக்தர்களுக்கு…

2 மாதங்கள் ago

மதுரை ஐகோர்ட் டிவிஷன் பெஞ்சில் விசாரணை நிறைவு

மதுரை திருப்பரங்குன்றம் மலையுச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின்…

3 மாதங்கள் ago

“நீதிபதிகளை மிரட்டுகிறார்கள்” – அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சைக்கு நடுவில், நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் மீது திமுக மற்றும் இந்தியா…

3 மாதங்கள் ago

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் இன்று முக்கிய நீதிமன்ற அமர்வு

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா, முருகன் பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் மிகப்பெரிய ஆன்மீக நிகழ்வாகும். ஒன்பதாம் நாள் கொண்டாடப்படும் திருக்கார்த்திகை…

3 மாதங்கள் ago

இந்துக்களுக்கு நீதி கிடைக்கவில்லை – ஆந்திர துணை முதல்வரின் குற்றச்சாட்டு

கார்த்திகை தீபத்தின் புனித நொடி இந்த வருடம் திருடப்பட்டுவிட்டதாகவும், தமிழ்நாட்டில் இந்துக்களுக்கு நீதி கிடைக்காமல் வருவதாகவும் ஆந்திர மாநில துணை முதல்வரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன்…

3 மாதங்கள் ago

நீதிமன்ற உத்தரவு நடைமுறைக்கு வராததால் ஆர்ப்பாட்டம் – திருப்பரங்குன்றத்தில் பதட்டம்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்ற நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தபோதும், இறுதியாக அதை நடைமுறைப்படுத்தாததை எதிர்த்து இந்து அமைப்பினர் தீவிர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 🕯️…

3 மாதங்கள் ago

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் 600 போலீசார் பாதுகாப்பு!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி தொடர்பாக நீதிமன்றம், அறநிலையத்துறை ஆகியவற்றுக்கு இடையே நிலவும் பதற்றநிலை காரணமாக, திருப்பரங்குன்றம் பகுதியில் மகா பாதுகாப்பு அமுலில்…

3 மாதங்கள் ago

அறநிலையத் துறை மறுத்த அனுமதி – ஐகோர்ட் வழி மீண்டும் தீபம்!

கந்தன் மலையாக போற்றப்படும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், இவ்வாண்டு கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்ற அனுமதி கிடைத்துள்ளது. அறநிலையத்துறை மறுத்திருந்த நிலையில், மனு தாக்கல்…

3 மாதங்கள் ago