#MaduraiHighCourt

மதுரை ஐகோர்ட் டிவிஷன் பெஞ்சில் விசாரணை நிறைவு

மதுரை திருப்பரங்குன்றம் மலையுச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின்…

3 மாதங்கள் ago

அறநிலையத் துறை மறுத்த அனுமதி – ஐகோர்ட் வழி மீண்டும் தீபம்!

கந்தன் மலையாக போற்றப்படும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், இவ்வாண்டு கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்ற அனுமதி கிடைத்துள்ளது. அறநிலையத்துறை மறுத்திருந்த நிலையில், மனு தாக்கல்…

3 மாதங்கள் ago

தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதார் மையங்களிலும் தகவல் மாற்ற வசதி அவசியம் – உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் தற்போது செயல்பாட்டில் உள்ள 4056 ஆதார் சேர்க்கை மையங்களிலும், ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை — பெயர், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்டவற்றை — மாற்றம்…

4 மாதங்கள் ago

புஸ்ஸி ஆனந்த் தலைமறைவு – விஜய் மீது வழக்கு ஏன் இல்லை? இன்று முக்கிய விசாரணை!

கரூர் மாவட்டத்தில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, தமிழ்நாடு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதில் முக்கியமானதாக, கட்சியின்…

5 மாதங்கள் ago

கரூர் சம்பவம் சிபிஐ விசாரணை கோரிய மனு மீது இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணை

கரூரில் நடைபெற்ற விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 40 பேர் உயிரிழந்த சம்பவம் விபத்து போலத் தெரியவில்லை; திட்டமிட்ட சதியாக இருக்கலாம் என தவெக…

5 மாதங்கள் ago

“மனம் நிம்மதிக்கே வந்தோம்… சட்டவிரோத டிக்கெட்?” – உயர்நீதிமன்றம் அதிரடி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனத்திற்காக சட்டவிரோதமாக டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்ட வழக்கில், அதனை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்…

6 மாதங்கள் ago

தொலைந்த சொத்து ஆவணங்களை மீட்க உயர்நீதிமன்றம் கடும் உத்தரவு

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமாரி, சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் சொத்து ஆவணங்கள் மாயமானதைப் பற்றி வழக்கு தொடர்ந்தார். வழக்கில் கூறியபடி, விஜயகுமாரியின் உறவினர் புஷ்பத்திற்கு…

8 மாதங்கள் ago

அரசுப் பணிக்கு மாற்றுத்திறனை தடை சொல்ல முடியாது – உயர்நீதிமன்றம்

மத்திய காவல் படையில் காவலராக தேர்வு ஆனதும், இடது கையில் கூடுதல் விரல் இருப்பதாக கூறி பணி வழங்க மறுத்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பணியாளரின்…

8 மாதங்கள் ago

மதுரை உயர்நீதிமன்றம் புகழாரம் நிதி மோசடியை தடுக்க அரசின் அதிரடி நடவடிக்கை!

மதுரை உயர்நீதிமன்றம்: நிதி நிறுவன மோசடி வழக்கில் புதிய நடவடிக்கைகள் தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளார். பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீசாரின் விசாரணையில் தென்…

8 மாதங்கள் ago

போலீஸ் விசாரணையில் மரணம் மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் – சிபிஐ விசாரணை நெருங்குகிறது

சிவகங்கை மாவட்டம் – மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார் (27), நகை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட பின்னர், குற்றப் பிரிவு தனிப்படை…

8 மாதங்கள் ago