மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள் இன்று (திங்கள்) முதல் காலவரையற்ற காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் தூய்மைப் பணிகள் பாதிக்கப்படும் அபாயம்…
கோரிப்பாளையம் சந்திப்பு பகுதியில் நடைபெற்று வரும் உயர் நிலைப் பாலத் திருத்தப் பணிகளையொட்டி, வாகனப் போக்குவரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்படுவதாக மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம்…
மதுரை அழகர்கோயிலில் ஆடித் தேரோட்டத்திற்கான வேலைகள் முழுவீச்சில் மதுரை அழகர்கோயிலில் நடைபெறும் ஆடி பெருந்திருவிழா கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது. விழாவின் முக்கிய…
மதுரை மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை, ஆகஸ்ட் 2) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 8 மணி நேரம் மின் விநியோகம் நிறுத்தப்படும்…
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நடத்திய முதல் மாநில மாநாட்டைத் தொடர்ந்து, இப்போது இரண்டாவது மாநில மாநாடு 2025 ஆகஸ்ட் 25ஆம் தேதி மதுரையில் நடைபெறவுள்ளது. இந்த…
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் ஜூலை 13 மற்றும் 14, 2025 ஆகிய இரண்டு நாட்களில் பக்தர்களுக்குத் தரிசனம் அனுமதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம், அறுபடை…
மதுரை வைகை ஆற்றில், மீண்டும் இறைச்சி கழிவுகள் சட்டவிரோதமாக கொட்டப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறிப்பாக, நெல்பேட்டை பகுதியில், இந்த மாசுபாட்டு செயலால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நெல்பேட்டை, உத்தங்குடி,…
மதுரை – ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால், பல்வேறு இடங்களுக்கு அதிக எண்ணிக்கையில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில், தாராபுரம்…
மதுரையில் வேளாண் வணிகத்தில் 4 ஆண்டுகளில் ரூ.568 கோடிக்கு உற்பத்தி – 2.34 கோடி நுகர்வோர் பயன் பெற்ற தகவல் வெளியீடு மதுரை மாவட்டத்தில் கடந்த 4…
2024 டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை தொடருக்கான ஆயத்தப் பணிகள், தமிழ்நாட்டில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. சென்னை மற்றும் மதுரை ஆகிய இரண்டு நகரங்கள்…