மதுரை மீனாட்சியம்மன் கோயில் வளாகத்தில் விற்பனை செய்யப்படும் பிரசாதப் பொருட்களின் விலை 50% உயர்த்தப்பட்டுள்ளதை இந்து மக்கள் கட்சி கடுமையாக எதிர்த்து, விலையேற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் எம். சோலை கண்ணன், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
அறிக்கையில் மேலும் கூறப்பட்டதாவது:
பிரசாத விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
பக்தர்கள் அனைவரும் வாங்கும் விலையில் பிரசாதங்கள் கிடைக்க வேண்டும்.
விலை குறைக்கப்படவில்லை என்றால் அறவழி மற்றும் சட்டப் போராட்டம் நடத்தப்படும் என இந்து மக்கள் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…
தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…
பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…
காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…