பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 118-வது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, கோரிப்பாளையம் சந்திப்பில் உள்ள தேவர் சிலைக்கு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் மரியாதை செலுத்த உள்ளனர்.
இதனை முன்னிட்டு, இன்று (அக்டோபர் 29) மற்றும் நாளை (அக்டோபர் 30) ஆகிய இரு நாட்களிலும், கோரிப்பாளையம் சந்திப்பு வழியாக செல்லும் அனைத்து வாகன போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டுள்ளது.
மதுரை மாநகர காவல் துறை தெரிவித்ததாவது:
பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் சிரமமின்றி செல்வதற்காக தற்காலிக போக்குவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தேவர் ஜெயந்தி விழாவுக்கான வாகனங்களைத் தவிர,
மற்ற வாகனங்களுக்கு கீழ்க்கண்ட சாலைகள் வழியாக கோரிப்பாளையம் செல்ல அனுமதி இல்லை:
விலக்கு:
மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் → பெரியார் / ஆரப்பாளையம் செல்ல:
பெரியார் பேருந்து நிலையம் → யானைக்கல் / புதுப்பாலம் / நத்தம் / அழகர்கோவில் / மேலூர் சாலைகள்:
ஆரப்பாளையம் / பாத்திமா கல்லூரி → நத்தம் / அழகர்கோவில் / மேலூர் / பனகல் சாலை:
தற்காலிக போக்குவரத்து மாற்றத்திற்காக பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு வழங்குமாறு மதுரை மாநகர காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…
தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…
பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…
காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…