மதுரை மாநகரில் வரும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு புதிய சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்படாது; கடந்த ஆண்டு வைக்கப்பட்ட சிலைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும், சாலையில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்க வைப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் மற்றும் மீட்கப்பட்ட செல்போன்கள் ஒப்படைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், 44 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 299 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
காவல் ஆணையர் லோகநாதன் கூறியதாவது:
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, காவல் துறை அறிவித்த முக்கிய முடிவுகள்:
மாநகர காவல் ஆணையர் மேலும் தெரிவித்தது:
சாலையில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்க வைப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் திட்டவட்டமாக எச்சரித்தார்.
இந்த அறிவிப்புகள் மற்றும் நடவடிக்கைகள் மதுரை நகரில் பொதுமக்களின் பாராட்டையும் ஆதரவையும் பெற்றுள்ளன.
மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…
தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…
பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…
காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…