“பழிவாங்குவது கீழ்மையான போக்கு” – ஸ்டாலின் கடும் கண்டனம்!**
மதுரை மற்றும் கோயம்புத்தூர் நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் அனுமதி மறுக்கப்பட்ட மத்திய அரசின் நடவடிக்கை, தமிழக அரசியல் வட்டாரத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிராகரிப்பை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் (X) தளப் பதிவில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
“மதுரையும் (‘கோயில் நகர்’), கோவையும் (‘தென்னிந்திய மான்செஸ்டர்’) மெட்ரோக்கு ‘NO METRO’ என்று நிராகரித்துள்ளது மத்திய பா.ஜ.க. அரசு.
அரசின் இலக்கணம் சம உரிமை, சம அணுகுமுறையாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டை மக்கள் நிராகரித்ததற்காக பழிவாங்குவது கீழ்மையான அரசியல் நோக்கம்.
பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் சிறிய நகரங்களுக்கே மெட்ரோ அனுமதி வழங்கி, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது கூட்டாட்சி ஆட்சியின் கோட்பாட்டுக்கு எதிரானது.
தமிழ்நாடு இதை ஒருபோதும் ஏற்காது.
சென்னை மெட்ரோவை தாமதப்படுத்த முயன்றும் நாம் வெற்றி பெற்றோம். அதுபோல மதுரை மற்றும் கோவைக்கும் வளர்ச்சிக்குத் தேவையான மெட்ரோ ரயிலை கொண்டு வருவோம்.”
மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…
தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…
பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…
காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…